( வி.ரி.சகாதேவராஜா)
நீதிக்கான சுழற்சி முறையிலான உணவு தவிர்ப்புப் போராட்டம் ஒன்றினை வடக்கில் செம்மணியிலும் கிழக்கில் அம்பாறை மாவட்டத்தின் திருக்கோவில் தம்பிலுவில் மத்திய சந்தை முன்பாக நேற்று (27) சனிக்கிழமை ஆரம்பித்திருக்கிறார்கள் .
வடக்கு கிழக்கு...
ஹஸ்பர் ஏ.எச்_
ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் 30 ஆவது வருடாந்த மாநாட்டின் போது தேசிய விருது வழங்கி கவனிக்கப்பட்டார்.
தேசிய ரீதியாக ஊடகத் துறைக்காற்றிய பங்களிப்புக்காக திருகோணாமலை மாவட்டத்திலிருந்து இவர் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
இந்நிகழ்வானது...
காத்தான்குடியில் இருந்து பொத்துவில் நோக்கி பிரயாணம் செய்த சொகுசு கார் யானையுடன் மோதி விபத்திற்குள்ளானது.
இவ்விபத்து சம்பவம் சனிக்கிழமை(27) இரவு 7 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
இதன் போது பொத்துவில் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பொத்துவில் ஊரணி காட்டுப்பகுதியில்...
கொலம்பிய ஜனாதிபதி குஸ்டாவோ பெட்ரோவின் விசாவை அமெரிக்கா இரத்து செய்ய உள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
நியூயோர்க்கில் கொலம்பிய ஜனாதிபதி குஸ்டாவோ பெட்ரோவின் பொறுப்பற்ற மற்றும் தீக்குளிக்கும் செயல்களை காரணம் காட்டி, அவரது...
நூருல் ஹுதா உமர்
கடந்த உள்ளூராட்சி மன்ற தேர்தலில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் மற்றும் ஐக்கிய மக்கள் சக்தி கூட்டணி ஊடாக போட்டியிட்டு உள்ளூராட்சி மன்றங்களின் உறுப்பினர்களாக தெரிவு செய்யப்பட்டவர்களுக்கான செயலமர்வு 26,27,28.09.2025...