பாண்டிருப்பில் சிறப்பாக நடைபெற்ற வள்ளலாரின் 202 வது அவதார தின விழா

வி.ரி.சகாதேவராஜா) அருட்பிரகாச வள்ளலாரின் 202 வது அவதார நாளான இன்று (05) ஞாயிற்றுக்கிழமை பாண்டிருப்பு வள்ளலார் வல்லவர் உள்ளொளி நேசிப்பு மைய ஏற்பாட்டில் விசேட ஆன்மீக நிகழ்வுகள் காலை 09 மணி முதல்...

முள்ளிப்பொத்தானையில் இலவச ஆயுர்வேத மருத்துவ முகாம்

ஹஸ்பர் ஏ.எச்_ கிழக்கு மாகாண ஆயுர்வேத திணைக்களத்தினால் ஒழுங்கு செய்யப்பட்டு தம்பலகாமம் பிரதேச செயலகத்தின் அனுசரணையுடன் இவ்வைத்திய முகாம் நடைபெற இருக்கின்றது. இதில் சிரேஷ்ட ஆயுர்வேத வைத்திய நிபுணர், தேர்ச்சி பெற்ற...

அரசின் “கிளீன் ஸ்ரீலங்கா” வேலைத்திடத்தின் கீழ் 100 பசுமையான கடற்கரை பூங்காக்களை அமைக்கும் நிகழ்ச்சித்திட்டம்

(எம்.எஸ்.எம்.ஸாகிர்) அரசாங்கத்தின் "கிளீன் ஸ்ரீலங்கா" வேலைத்திடத்தின் கீழ் 100 பசுமையான கடற்கரை பூங்காக்களை (Mini Beach Park Project) அமைக்கும் நிகழ்ச்சித்திட்டத்திற்கு அமைவாக பாராளுமன்ற உறுப்பினரும் கரையோரப்பிரதேச ஒருங்கிணைப்புக் குழுத்தலைவருமான அபூபக்கர் ஆதம்பாவாவினால்...

உலக குடியிருப்பு தினத்தை முன்னிட்டு மட்டக்களப்பில் இன்று 28 வீடு பயனாளிகளிடம் கையளிப்பு!!

எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு “உங்களுக்கு வீடு – நாட்டிற்கு எதிர்காலம்” எனும் அரசாங்கத்தின் வேலைத்திட்டத்தின் கீழ், தேசிய வீடமைப்பு அதிகார சபையின் ஊடாக, சொந்தக் காணியுள்ளதாய் இருந்தும் வீடு கட்ட வசதியற்ற குடும்பங்களுக்கு, ரூபா...

மீண்டும் “தாய் கொண்டோ” சுற்றுப் போட்டியில் பதக்கம் வென்ற கல்முனை சாஹிரா தேசிய பாடசாலை

நூருல் ஹுதா உமர் அகில இலங்கை பாடசாலைகளுக்கிடை யிலான "தாய் கொண்டோ" சுற்றுப் போட்டி கடந்த வாரம் மாத்தறை "கொட்டவில" உள்ளக விளையாட்டரங்கில் நடைபெற்று முடிந்தது. இச் சுற்றுப் போட்டியில் கல்முனை சாஹிரா தேசிய...