பாறுக் ஷிஹான்
இரு வேறு சந்தரப்பங்களில் கைது செய்யப்பட்டு கல்முனை நீதிவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட போதைப்பொருள் பாவனையாளர்களை உரிய கட்டமைப்புடன் புனர்வாழ்விற்கு அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அண்மையில் பெரிய நீலாவணை பொலிஸ்...
பாறுக் ஷிஹான்
உங்களுக்கு வீடு நாட்டுக்கு எதிர்காலம்' எனும் நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் இரண்டாம் கட்டமாக தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளின் வீட்டுக்கு அடிக்கல் நடும் வைபவம் பாராளுமன்ற உறுப்பினர் அபூபக்கர் ஆதம்பாவாவினால் ...
பாறுக் ஷிஹான்
மகாஓயா பகுதியில் இறந்த யானை குறித்து விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
அம்பாறை மாவட்டம் மகாஓயா பிரதேச செயலத்திற்கு உட்பட்ட சமகிபுர பகுதியில் ஞாயிற்றுக்கிழமை(26) யானை இறந்த நிலையில்...
பாறுக் ஷிஹான்
யாழ்ப்பாணம் மாநகர சபையின் முன்னாள் முதல்வர் மர்ஹூம் அபூ சாலிஹின் அவர்களின் அன்பு துணைவி காலமான செய்தி எமக்கு மிகவும் துயரத்தை அளிக்கின்றது என யாழ்ப்பாணம் மாநகர...
பாறுக் ஷிஹான்
அம்பாறை மாவட்ட ஜம்இய்யதுல் உலமா சபையின் முன்னாள் தலைவரான அஷ்ஷெய்க் எஸ்.எச். ஆதம்பாவா மதனி, அவர்களுக்கான கௌரவிப்பு விழா ஞாயிற்றுக்கிழமை (26) மாளிகைக்காடு பாவா றோயல் வரவேற்பு...