கல்முனையில் பிரஜா சக்தி தவிசாளர்களுக்கான நியமனக் கடிதங்கள் வழங்கி வைப்பு!

( வி.ரி. சகாதேவராஜா) கிராமிய அபிவிருத்தி சமூகப் பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சின் ஏற்பாட்டில் ‘பிரஜாசக்தி’ வறுமை ஒழிப்புக்கான தேசிய இயக்கத்தை நடைமுறைப்படுத்தும் வேலைத்திட்டத்திற்கான பிரதிநிதி குழுக்களின் தவிசாளர்ளுக்கான நியமனம் வழங்கும் நிகழ்வு...

தேசிய மட்ட அறிவுக் களஞ்சியம் மீண்டும் ஆரம்பம்!

(எம்.எஸ்.எம். ஸாகிர்) இலங்கை ஒலிபரப்புக் கூட்டத்தாபன முஸ்லிம் சேவையில் பிரதி ஞாயிற்றுக்கிழமைகளில் ஒலிபரப்பாகும் "அறிவுக்களஞ்சியம்" வானொலி நிகழ்ச்சியின் ஐந்தாவது தேசிய மட்டத்திலான போட்டி நிகழ்ச்சி மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளது. இதன் முதலாவது ஒலிப்பதிவு இம்மாதம் பதினைந்தாம் திகதி...

காரைதீவில் இடம்பெற்ற கலைஞர் மோகனின் 38 வது இசைத்தட்டு வெளியீடு நிகழ்வு!

வி.ரி. சகாதேவராஜா) காரைதீவைச் சேர்ந்த பிரபல பாடல் ஆசிரியர் இரா.இராஜமோகனின் 38 வது இசைத்தட்டு வெளியீடு நேற்று காரைதீவில் நடைபெற்றது . காரைதீவு விபுலானந்த மத்திய கல்லூரியின் பவள விழா நடைபவனியை மையமாக வைத்து...

சர்வதேச தேர்தல்கள் விருது இலங்கை தேர்தல் ஆணைகுழுவிற்கு!

இலங்கைத் தேர்தல் ஆணைக்குழு 2025 ஒக்டோபர் 03 ஆம் திகதி போட்ஸ்வானா குடியரசின் காபோரோன் நகரில் “Electoral Commission of the Year” (ஆண்டுக்கான சிறந்த சர்வதேச தேர்தல்கள் விருது) சர்வதேச விருது...

நிந்தவூர் பிரதேச சபையின் பதில் தவிசாளராக சட்டத்தரணி எம் .ஐ. இர்பான் உத்தியேக பூர்வமாக நியமனம்!

பாறுக் ஷிஹான் நிந்தவூர் பிரதேச சபையின் பதில் தவிசாளராக உப தவிசாளர் சட்டத்தரணி எம். ஐ .இர்பான் கடமை ஏற்றுக் கொண்டார். இது தொடர்பான நிகழ்வு இன்று (10) நிந்தவூர்...