நான்கு நாள் வேலை வாரத்தை அறிமுகப்படுத்தக் கோரிக்கை!

இலங்கையில் நான்கு நாள் வேலை வார முறைமையை அறிமுகப்படுத்துமாறு பல்வேறு தரப்பினரிடமிருந்தும் கோரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளதாகத் தொழில் அமைச்சின் செயலாளர் எஸ்.எம்.பியதிஸ்ஸ தெரிவித்துள்ளார். தேசிய தொழில் ஆலோசனைச் சபைக்குக் கிடைத்துள்ள இக்கோரிக்கைகள் குறித்து, நிறுவனங்களின் தன்மைக்கு...

நேற்று கல்யாணக்கால் நடலுடன் உணர்வு பூர்வமாக ஆரம்பமான காரைதீவு கண்ணகை அம்பாளின் திருக்குளிர்த்திச் சடங்கு !

( வி.ரி. சகாதேவராஜா) வரலாற்றுப்பிரசித்திபெற்ற காரைதீவு ஸ்ரீ கண்ணகை அம்மன் ஆலய வருடாந்த வைகாசி திருக்குளிர்ச்சி சடங்கு நேற்று (25) திங்கட்கிழமை மாலை கடல்தீர்த்தம் எடுத்துவந்து கல்யாணக்கால் நடலுடன் உணர்வு,பக்தி...

உகந்தமலை முருகனாலயத்தில் பக்தி பூர்வமாக இடம்பெற்ற பாலஸ்தாபனம்!

(வி.ரி. சகாதேவராஜா) கிழக்கின் தென்கோடியிலுள்ள வரலாற்றுப்பிரசித்திபெற்ற உகந்தமலை ஸ்ரீ முருகனாலயத்தின் பாலஸ்தாபன குடமுழுக்கு விழா உகந்தமலைமுருகனாலய பிரதமகுரு சிவஸ்ரீ க.கு.சீதாராம் குருக்கள் தலைமையில் பக்தி பூர்வமாக இடம்பெற்றது. இறுதியாக இவ் ஆலயத்தில் 2014 இல் மகா கும்பாபிஷேகம்...

தங்கவிலையில் ஏற்பட்டுள்ள திடீர் மாற்றம்!

இலங்கையின் உள்நாட்டுச் சந்தையில் தங்கத்தின் விலையில் இன்று (25) காலை எவ்வித மாற்றமும் இன்றி அதே விலையில் விற்பனை செய்யப்பட்ட நிலையில் பிற்பகலில் 3,000 ரூபாயால் குறைந்துள்ளதாக அகில இலங்கை நகையக வியாபாரிகள்...

அரச ஓய்வூதியம் இல்லாதவர்களுக்கு விசேட திட்டம்!

அரசாங்க ஓய்வூதிய நன்மைகளைப் பெறுவதற்குத் தகுதியற்ற, முறைசாரா துறைகளில் உள்ளவர்களுக்கான “சுரெகும” (Surekuma) ஓய்வூதியத் திட்டம் தொடர்ந்தும் திறந்திருக்கும் என இலங்கை சமூகப் பாதுகாப்புச் சபை அறிவித்துள்ளது. அரச ஓய்வூதியம் இல்லாத அனைத்துத் தரப்பினருக்கும்...