ஜஸ் போதைப் பொருள் விற்பனை செய்த சந்தேக நபருக்கு விளக்கமறியல்!

எப்.முபாரக் திருகோணமலை மொரவெவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ரொட்டவெவ கிராமத்தில் ஐஸ் போதைப் பொருளுடன் கைது செய்யப்பட்ட சந்தேக நபரை எதிர்வரும் 24 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மொரவெவ...

பொத்துவில் பிரதேசத்திற்கு வருகை தந்த அனுராதபுர இளைஞர் யுவதிகள்

நூருல் ஹுதா உமர் இளைஞர் விவகார மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சின் ஏற்பாட்டில் நாடளாவிய ரீதியில் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்ற இளைஞர் பறிமாற்று (Youth Link) வேலைத்திட்டத்தின் ஒரு அங்கமாக அம்பாறை மாவட்டத்திலும் நடைமுறைப்படுத்தப்படுகிறது. இந்த இளைஞர்...

மட்டக்களப்பில் தொழில் கல்வியை நிறைவு செய்த நான்காம் கட்ட மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு!

எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தின் கீழ் இயங்கி வரும் தொழில் வழிகாட்டல் நிலையத்தினால் நடாத்தப்பட்டு வரும் கணனி பயிற்சி மற்றும் மென் திறன் பயிற்சிகளை பூர்த்தி செய்த மாணவர்களுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு...

உலகளாவிய தொழில் முனைவோர் வாரம் 2025 மட்டக்களப்பு!

எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு உலகளாவிய தொழில் முனைவோர் வாரம் 2025 இன் பிரதான நிகழ்வு இன்று காலை நாடு பூராகவும் பிரதமரின் தலைமையில் ஒரே தடவையில் நேரடி ஒளிபரப்பாக ஆரம்பிக்கப்பட்டது. மட்டக்களப்பு மாவட்டத்திற்கான பிரதான நிகழ்வு பழைய...

மலையக கல்வி, சுகாதாரம், வேலைவாய்ப்பு, வீடமைப்பு போன்ற துறைகளில் நிலையான அபிவிருத்தி முன்னெடுக்கப்பட வேண்டும்!

நூருல் ஹுதா உமர் நலனுதவித் தொகைகளின் உயர்வு மட்டுமின்றி, மலையகப் பகுதியின் கல்வி, சுகாதாரம், வேலைவாய்ப்பு, வீடமைப்பு போன்ற துறைகளில் நீண்டகால மற்றும் நிலையான அபிவிருத்தி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என ஸ்ரீலங்கா ஜனநாயக...