5 பேரை கடித்த பூனை இறந்த நிலையில் மீட்பு!

பாறுக் ஷிஹான் வீடொன்றில் வளர்க்கப்பட்ட பூனை ஒன்று அப்பகுதியில் உள்ள 5 பேரை கடித்த நிலையில் இறந்த சம்பவம் ஒன்று கல்முனை பகுதியில் பதிவாகியுள்ளது. அம்பாறை மாவட்டம் கல்முனை தெற்கு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவிற்குட்பட்ட...

தாழமுக்கத்தால் மீண்டும் பாரிய கடலரிப்பில் திருக்கோவில் பிரதேசம்!

( வி.ரி. சகாதேவராஜா) அம்பாறை மாவட்டத்தில் நிலவும் சமகால தாழமுக்க கடற் கொந்தளிப்பு காரணமாக திருக்கோவில் பிரதேச கடற்பிரதேசம் மீண்டும் பாரிய கடலரிப்பை சம சந்தித்துள்ளது. கடந்த ஐந்து வருட காலத்திலே கடல் அரிப்பினால்...

யாழில் ஹெரோயின் போதைப் பொருளுடன் கைதான இளைஞர்கள்!

யாழ்ப்பாணம் - அரியாலை மற்றும் நல்லூர் அரசடிப் பகுதிகளில் ஹெரோயின் போதைப்பொருளை உடமையில் வைத்திருந்த குற்றச்சாட்டில் இரு இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணம் அரியாலைப் பகுதியில் ஹெரோயின் விநியோகத்தில் ஈடுபடுவதாக குருநகர் பொலிஸாருக்குக்...

தம்பிலுவிலில் கார்ப்பட் வீதி அமைப்பு

அம்பாறை மாவட்டத்தின் திருக்கோவில் பிரதேசத்தில் தம்பிலுவில் பிரதான வீதி புதிதாக கார்ப்பட் இடப்பட்டு வருவதைக் காணலாம். படங்கள் . வி.ரி.சகாதேவராஜா

சமூகமே ஒன்றிணைந்து உறுதியான முடிவு எடுத்தால் மட்டுமே போதை பிரச்சனை குறைவடையும்

நூருல் ஹுதா உமர் போதைப்பொருள் அச்சுறுத்தலை ஒழிப்பதற்கான 'முழு நாடுமே ஒன்றாக' என்ற ஜனாதிபதி அநுரகுமார திசாநாயகவின் தேசிய வேலைத்திட்டத்தின் பணிகளை சாய்ந்தமருது பொலிஸ் பிரிவிலும் நடைமுறைப்படுத்தி உள்ளதாகவும் அதனோடு இணைந்ததாக சமூக பாதுகாப்பு,...