இன்று கல்முனைப் பிரதேசத்தில் வீதியை தாண்டும் கடல்

( வி.ரி.சகாதேவராஜா) கல்முனைப் பிரதேசத்தில் இன்று (27) வியாழக்கிழமை கடல் கொந்தளிப்பு காரணமாக சீறி எழுந்த அலைகள் வீதியை தாண்டி ஊருக்குள் போக முற்பட்டது. மீனவர்கள் தமது படகுகளை அவசர அவசரமாக பாதுகாப்பாக...

தற்க்காலிகமாக மூடப்படும் கல்முனை கடற்கரை பள்ளிவாசல் கடற்கரை பகுதி வீதி

கல்முனை கடற்கரை பள்ளிவாசல் கடற்கரை பகுதி வீதி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. அப்பகுதியில் உயர் அழுத்த மின்கம்பம் உடைந்து வீழ்ந்ததில் குறித்த வீதியை மூடியுள்ளதாக கல்முனை தலைமையக பொலிஸார் எமது செய்தியாளர் பாறுக் ஷிஹானிடம் தெரிவித்தனர். அம்பாறை...

மேல்மாகாண 19 வயதுக்குட்பட்டோர் கால்பந்து போட்டி அரையிறுதி ஆரம்பம்!

நூருல் ஹுதா உமர் மாளிகாவத்தை இளைஞர் விளையாட்டுக் கழகத்தால் 11வது முறையாக ஏற்பாடு செய்யப்பட்ட மேல்மாகாண 19 வயதுக்குட்பட்டோர் கால்பந்து போட்டி அக்டோபர் 19 ஆம் திகதி காலை 8 மணிக்கு பொரளை கேம்பல்...

வெள்ளநீர் வழிந்தோடும் இடங்களுக்கு செல்லும் மக்களுக்கு எச்சரிக்கை!

நூருல் ஹுதா உமர் நாட்டில் சமீபத்திய கனமழை காரணமாக வெள்ள நீர் வடிகால் பகுதிகளில் வெள்ளப்பெருக்கு படிப்படியாக குறைந்தும் சில இடங்களில் அதிகரித்தும் வருகிற நிலையில், பலர் அந்த இடங்களை நேரில் பார்க்க அலையலையாக...

அடை மழையால் திருகோணமலை மாவட்டத்தில் பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கின !

அ . அச்சுதன் ) திருகோணமலை மாவட்டத்தில் பெய்யும் அடை மழை காரணமாக மாவட்டத்தின் பெரும்பாலான தாழ்நிலங்கள், வீடுகள் , வயல்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. காற்றுடன் கூடிய கனமழை காரணமாக திருகோணமலை...