கிழக்கில் பக்தர்கள் படையெடுக்கும் ஆயிரம் விழுதுகளுடன் ஆலமரம்!

( வி.ரி.சகாதேவராஜா) கிழக்கில் அண்மைக்காலமாக பக்தர்கள் படையெடுக்கும் ஆயிரம் விழுதுகளுடன் ஆல மரம் ஒன்று பரவலாக பேசப்பட்டுவருகிறது. ஆயிரம் விழுதுகளுடன் ஆல மரம் இருக்கிறது. நம்புகிறீர்களா? நம்பித்தான் ஆகவேண்டும். ஆம், அதிசயம் ஆனால் உண்மை. மட்டக்களப்பு மாவட்டத்தின்...

அருட்தந்தை ஜீவந்த பீரிஸுக்கு ஆதரவு – கிழக்கு மாகாண சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் ஒன்றியம் வரவேற்பு

அருட்தந்தை ஜீவந்த பீரிஸ் அவர்களின் அண்மைய கருத்துகளையும், அவருக்கு ஆதரவாக வடகிழக்கைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட அருட்தந்தையர்களும் துறவிகளும் வெளியிட்டுள்ள அறிக்கையையும் நாம் முழுமனதுடன் வரவேற்கின்றோம் என கிழக்கு மாகாண சிவில் சமூக...

வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்களின், ஹஜ் பெருநாள் வாழ்த்துச் செய்தி

உலகெங்கிலும் உள்ள முஸ்லிம் சகோதர சகோதரிகள் மிகுந்த பக்தியுடனும் பணிவுடனும் கொண்டாடும் ஹஜ் பெருநாளான 'ஈதுல் அழ்ஹா' திருநாளை முன்னிட்டு, வட மாகாண முஸ்லிம் சமூகத்தினருக்கும் என்னுடைய அன்பான, மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன். ஹஜ்...

மழையுடனான வானிலை மேலும் தொடரும்!

நாட்டின் தென்மேற்குப் பகுதிகளில் தற்போது நிலவிவரும் மழையுடனான வானிலை மேலும் தொடரும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. அதன்படி, மேல், சபரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும்...

மட்டக்களப்பில் விடுதி ஒன்றில் தீப்பரவல் இரு குழந்தைகள் பலி!

மட்டக்களப்பில் உள்ள விடுதியொன்றின் அறையில் ஏற்பட்ட தீப்பரவல் காரணமாக, மூச்சுத்திணறல் ஏற்பட்டு இரண்டு சிறு குழந்தைகள் உயிரிழந்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளனர். இந்த அனர்த்தத்தில் 05 மற்றும் 03 வயதுடைய இரண்டு குழந்தைகளே உயிரிழந்துள்ளனர். பதுளைப் பகுதியிலிருந்து...