இந்திய உயர்ஸ்தானிகர் ஜீவன் தொண்டமான் இடையே சந்திப்பு!

இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா மற்றும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான ஜீவன் தொண்டமான் ஆகியோருக்கிடையிலான சந்திப்பு நேற்று மாலை (17) கொழும்பிலுள்ள இந்திய இல்லத்தில் நடைபெற்றது. இந்த சந்திப்பின்போது...

மலையக மக்களுக்காக அம்பாறை மாவட்டத்திலிருந்து நிவாரண உதவி

( வி.ரி.சகாதேவராஜா) காரைதீவில் உள்ள மனித அபிவிருத்தி தாபன அம்பாறை மாவட்ட காரியாலயத்தில் கடமையாற்றியவர்களின் ஏற்பாட்டில் அண்மையில் மலையகத்தை தாக்கிய டிட்வா சூறாவளியினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரண உதவியினை வழங்குவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. ...

பழுகாமம் திலகவதியார் இல்ல பழைய மாணவர்க்கு வாழ்வாதார உதவி

வி.ரி.சகாதேவராஜா) அவுஸ்திரேலிய சைவ மன்ற நிதியுதவியின் கீழ், சமூக நலன்புரி நிறுவனத்தினால் முதற்கட்டமாக பழுகாமம் திலகவதியார் மகளிர் இல்லத்தில் கல்வி கற்று வெளியேறிய பிள்ளைகளுக்கான வாழ்வாதார உதவி வழங்கும் நிகழ்வு இல்லத்தில்...

தர்மபிரபாஷ்வர விருது பெற்றார் கவிஞர்.வி.மைக்கல் கொலின்!!

எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு புத்தசாசன மத மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சின் கீழ் இயங்கும் கிறிஸதவ மத அலுவல்கள் திணைக்களம் கிறிஸ்தவ கலைஞர்களுக்கு வழங்கும் தேசிய ரீதியான 'தர்ம பிரபாஷ்வர' விருதினை மட்டக்களப்பு, அம்பாறை மறைமாவட்டத்திலிருந்து...

கல்முனை மக்களின் நிவாரண பணிகளின் முதலாம் சுற்றினது இறுத்திக்கட்டம் ஊவா மற்றும் மத்திய மாகாணத்தில் நிறைவேற்றம் !

நூருல் ஹுதா உமர் அண்மையில் நாட்டில் ஏற்பட்ட சீரற்ற காலநிலை காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்காக, கல்முனை அனைத்துப் பள்ளிவாசல்கள் மற்றும் பொது நிறுவனங்கள் ஒன்றிணைந்து திரட்டிய உலர் உணவு மற்றும் அத்தியாவசிய பொருட்கள் அடங்கிய...