பாறுக் ஷிஹான்
தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் 2026 ஆம் ஆண்டின் முதல் நாள் கடமைகளை ஆரம்பிக்கும் நிகழ்வு, பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் 34/2025 ஆம் இலக்க விசேட சுற்றறிக்கைக்கு...
வி.ரி.சகாதேவராஜா)
கல்முனை ஆதார வைத்தியசாலையின் வரலாற்றில், முதல் தடவையாக உயர் கண்காணிப்பு சிகிச்சை(High Dependency Unit) பிரிவு இன்று (1) வியாழக்கிழமை திறந்து வைக்கப்பட்டது .
கல்முனை ஆதார வைத்தியசாலை பணிப்பாளர்...
(வி.ரி.சகாதேவராஜா)
நாவிதன்வெளி பிரதேச சபையின் நத்தார் கொண்டாட்டமும் புத்தாண்டு வரவேற்புக் கொண்டாட்டமும் தவிசாளர் இ.ரூபசாந்தன் தலைமையில் நேற்று இரவு நடைபெற்றது.
அருட் சகோதரர்களின் பங்குபற்றுதலுடன்,
முன்னெப்போதும் இல்லாத வகையில்
மகிழ்ச்சி, ஒற்றுமை மற்றும் சகோதரத்துவத்தை வெளிப்படுத்தும்...
புது வருடத்தை முன்னிட்டு இன்று காரைதீவு பிரதேச செயலகத்தில் பிரதேச செயலாளர் எந்திரி ஜி.அருணன் தலைமையில் இடம்பெற்ற புத்தாண்டு கடமைகள் ஆரம்பிக்கும் நிகழ்வுகளின் போது ...
படங்கள்: வி.ரி. சகாதேவராஜா
பாறுக் ஷிஹான்
மலர்ந்துள்ள 2026 ஆண்டு புதுவருடத்தின் முதல்நாள் பணி தொடக்க விழா சத்தியபிரமான நிகழ்வு கல்முனை வலயக் கல்வி அலுவலகத்தல் இன்று 2026.01.01. இடம்பெற்றது.
கல்முனை வலயக்...