திருகோணமலை, வீரநகர் பகுதியில் நிலவும் கடும் கடல் அரிப்பு காரணமாக கடற்றொழிலாளர்களின் வாடிகள் மற்றும் குடியிருப்புக்கள் பாரிய பாதிப்புக்குள்ளாகி வருகின்றன.
இன்றைய (08) நிலவரப்படி நான்கு வீடுகள் சேதமடைந்துள்ளதாக கரையோரப் பாதுகாப்பு...
கல்வி அமைச்சர் மற்றும் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவிற்கு எதிராகக் கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையில், இதுவரை எதிர்க்கட்சியைச் சேர்ந்த சுமார் 50 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையொப்பமிட்டுள்ளதாக எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் கயந்த கருணாதிலக்க...
நூருல் ஹுதா உமர்
பட்டிருப்பு வலயக் கல்வி அலுவலகத்தின் நிர்வாகத்திற்கு பொறுப்பான பிரதிக் கல்விப் பணிப்பாளராக இலங்கை கல்வி நிர்வாக சேவை இரண்டாம் தர அதிகாரியான யூ.எல்.எம்.சாஜித் அவர்கள் 2026 ஜனவரி 01 ஆம்...
நூருல் ஹுதா உமர்
"தூய்மையான நாடும் ஆரோக்கியமான வாழ்க்கை" எனும் தொனிப்பொருளில் பேரிடருக்கு பின்னரான சுகாதாரம் மற்றும் டெங்கு ஒழிப்பு மூன்று நாள் தேசிய வேலை திட்டம் நிந்தவூர் சுகாதார வைத்திய அதிகாரி ஜீவராணி...
( வி.ரி.சகாதேவராஜா)
இலங்கைக்கான பிரிட்டிஷ் உயர் ஸ்தானிகராலயத்தின் அரசியல் துறைத் தலைவர் டாம் சோப்பர் சம்மாந்துறைக்கு நேற்று (07) விஜயமொன்றை மேற்கொண்டார்.
இவ்விஜயத்தின் போது, சம்மாந்துறை பிரதேச சபையின் தவிசாளரும், முன்னாள் கிழக்கு...