புனித மிக்கேலின் திருவுருவச்சிலை திரை நீக்கம் திறந்து வைப்பு!

எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு புனித மிக்கேல் கல்லூரியில் புனர்நிர்மானம் மேற்கொள்ளப்பட்ட வரவேற்பு கோபுரத்தின் புனித மிக்கேல் திருவுருவச்சிலை திரை நீக்கும் நிகழ்வான பாடசாலையில் அதிபர் அன்டன் பெனடிக் ஜோசப் தலைமையில் இன்று (29)...

இன்று மல்வத்தை சீர்பாததேவி மாணவர்களுக்கு ஒஸ்கார் கற்றல் உபகரணங்கள் வழங்கிவைப்பு

( வி.ரி. சகாதேவராஜா) சம்மாந்துறை வலயத்துக்குட்பட்ட மல்வத்தை சீர்பாததேவி வித்தியாலய முதலாந்தர மாணவர்களுக்கு அவுஸ்திரேலியா காரைதீவு மக்கள் ஒன்றியத்தினர் ( ஒஸ்கார் - Auskar) ஒரு தொகுதி கற்றல் உபகரணங்களை இன்று (29)...

சிங்கப்பூர் ஹூண்டாய் மோட்டார் குழும புத்தாக்க மையத்திற்கு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச விஜயம்.

கோவிட்-19 தொற்றுநோய் முடிவுக்கு வந்ததைத் தொடர்ந்து, 2023 ஆம் ஆண்டில் செயற்பாடுகளை ஆரம்பித்த, பல பில்லியன் டொலர் முதலீட்டு திட்டமான சிங்கப்பூரின் முதலாவது ரோபாட்டிக்ஸ் ஸ்மார்ட் தொழிற்சாலையான சிங்கப்பூர் ஹூண்டாய் மோட்டார் குழும...

கல்முனை வடக்கு பிரதேச செயலகம் தொடர்பான வழக்குகள் ஒத்தி வைப்பு!

( வி.ரி.சகாதேவராஜா) இலங்கை தமிழரசுக் கட்சியின் அம்பாறை முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் த. கலையரசனினால் கல்முனை வடக்கு பிரதேச செயலக விவகாரத்திற்காக மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு நேற்று (28) புதன்கிழமை...

அம்பாறை மாணவர்களுக்கு அஷ்ரப் தாஹிர் MP தலைமையில் கற்றல் உபகரணங்கள் வழங்கி வைப்பு

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசிய அமைப்பாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான அஷ்ரப் தாஹிர் அவர்களின் தலைமையில், அம்பாறை மாவட்ட பாடசாலை மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கும் நிகழ்வு நேற்று (29) நிந்தவூர்...