நோர்வே துணை வெளிவிவகார அமைச்சருடனான தமிழரசின் சந்திப்பு..!

நோர்வே துணை வெளிவிவகார அமைச்சர் ஆண்ட்ரியாஸ் கிராவிக் அவர்களை, தமிழரசுக் கட்சியின் பொதுச்செயலாளர் எம்.ஏ. சுமந்திரன் அவர்களுடன் நானும் சந்தித்தோம். இச்சந்திப்பில், நாட்டின் தற்போதைய அரசியல் நிலைமை, வடக்கு–கிழக்கு பகுதிகளின் நிலவரம், மக்களின் வாழ்வாதார...

இலங்கையில் சந்திரகிரகணத்தை அவதானிக்கும் வாய்ப்பு!

இவ் ஆண்டின் முதலாவது சந்திர கிரகணத்தை இன்று (மார்ச் 3) இலங்கையில் அவதானிக்க முடியும் எனஆர்தர் சி. கிளார்க் (Arthur C. Clarke) நிறுவனத்தின் வானியல் பிரிவு தெரிவித்துள்ளது. இது ஒரு முழுச் சந்திர...

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிவித்தல்!

நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் இன்று சீரான வானிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. அத்துடன் மேல், சப்ரகமுவ, மத்திய, தென், வடமேல் மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் வவுனியா மாவட்டத்திலும் சில...

இலங்கை அதிகாரிகளுக்கான பொது தனியார் கூட்டுத்தாபனங்கள்( PPP ) மாதிரிகள் மற்றும் சட்டவடிவமைப்புகள் குறித்த திறன் மேம்பாட்டு பயிற்சி நிகழ்ச்சி

ஹஸ்பர் ஏ.எச்_ இலங்கை அரசின் 14 உறுப்பினர்களைக் கொண்ட பிரதிநிதிகள் குழு, பொது–தனியார் கூட்டுத்தாபனங்கள் (Public–Private Partnerships – PPP) தொடர்பான சிறப்பு பயிற்சி மற்றும் திறன் மேம்பாட்டு நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக 2026 பிப்ரவரி...

ஜனாதிபதியினால் அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியீடு!

இலங்கையில் பொதுமக்கள் அவசரகால நிலையை நீடித்து ஜனாதிபதியினால் அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. இதற்கமைய, இந்த அவசரகால நிலைமை பெப்ரவரி மாதம் 28ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் என அந்த அறிவித்தலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.