போலிச் செய்திகளுக்கு முற்றுப்புள்ளி மெட்டா நிறுவனம் ஒத்துழைப்பு!

இலங்கையில் சமூக ஊடகத் தளங்கள் ஊடாகத் திட்டமிட்டுப் பரப்பப்படும் தவறான தகவல்கள் மற்றும் போலிப் பிரசாரங்களை முறியடிப்பது தொடர்பான விசேட கலந்துரையாடல் ஒன்று வெகுஜன ஊடக அமைச்சில் இடம்பெற்றது. இதில் மெட்டா நிறுவனத்தின் பிரதிநிதிகள்...

எரிபொருள் நெருக்கடி உயர்வு கண்ட மரக்கறி விலைகள்!

இலங்கையில் தற்போது ஏற்பட்டுள்ள எரிபொருள் நெருக்கடி மரக்கறிகளின் விலையிலும் தாக்கம் செலுத்தியுள்ளது. அதன்படி, இன்றைய மரக்கறி விலைப்பட்டியலுக்கு அமைய மரக்கறிகளின் விலையில் சற்று அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. ஒரு கிலோகிராம் கோவா நுவரெலியாவில் 150 ரூபாய்க்கும், கெப்பட்டிபொலயில்...

திருமணத்திற்கு மறுத்த பெண்ணுக்கு இளைஞன் மேற்கொண்ட கொடூர செயல்!

திருமணத்திற்கு மறுத்த இளம்பெண் மீது எச்.ஐ.வி தொற்றால் பாதிக்கப்பட்ட இளைஞர் ஒருவர், தனது ரத்தத்தையே ஊசி மூலம் செலுத்திய கொடூரச் சம்பவம் தெலுங்கானாவில் அரங்கேறியுள்ளது. ஹைதராபாத் அருகே உள்ள போச்சாரம் பகுதியைச் சேர்ந்த 24...

நாளை முதல் வாகன இலக்கதிற்கு அமைய எரிபொருள் விநியோகம் …!

தேசிய எரிபொருள் அனுமதிப்பத்திர முறைமையின் கீழ், வாகன இலக்கத் தகட்டின் இறுதி இலக்கத்திற்கு அமைய எரிபொருளை விநியோகிப்பதற்கான நடவடிக்கைகளை நாளை (19) முதல் நடைமுறைப்படுத்தவுள்ளதாக இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது. தற்போதைய எரிபொருள் விநியோக...

காரைதீவில் நடைபெற்ற சுவாமி நடராஜானந்த ஜீயின் 59வது சிரார்த்த தினம்

( வி.ரி. சகாதேவராஜா) இராமகிருஷ்ண மிஷன் துறவி சேவையின் சிகரம் ஸ்ரீமத் சுவாமி நடராஜானந்தரின் 59வது சிரார்த்த தினமான 18.03.2026 இன்று புதன்கிழமை காரைதீவு பிரதேச செயலகத்திற்கு முன்பாகவுள்ள சுவாமிஜியின்...