சட்டவிரோத எரிபொருள் பதுக்கல் தொடர்பில் 31 பேர் கைது!

கடந்த ஒரு மாதமாக நாடு முழுவதும் நடத்தப்பட்ட சோதனைகளின் போது, ​​சட்டவிரோதமாக எரிபொருளை பதுக்கி வைத்திருந்ததாக மொத்தம் 31 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கடந்த மார்ச் 03 முதல் நேற்று (04)...

சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலையில் மாற்றம்!

சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை குறிப்பிடத்தக்க அதிகரிப்பைக் காட்டியுள்ளது. இதன்படி உலக சந்தையில் ஒரு அவுன்ஸ் தங்கம் $4,676.4 ஆக உயர்ந்துள்ளது. இது முன்னைய தினத்துடன் ஒப்பிடுகையில் +23.77 (+0.51%)...

கல்முனையில் சிறப்பாக நடைபெற்ற மாவட்ட முதனிலை கல்விச் சாதனையாளர்கள் கௌரவிப்பு விழா

( வி.ரி. சகாதேவராஜா) அண்மையில் வெளியான உயர்தர பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில், அம்பாறை மாவட்டத்தில் மருத்துவம், பொறியியல் உள்ளிட்ட நான்கு துறைகளில் முதனிலை பெற்ற தமிழ் கல்விச் சாதனையாளர்கள் கௌரவிப்பு விழா, கல்முனை...

இன்று நிந்தவூரில் சிறப்பாக நடைபெற்ற ஸ்ரீ முருகன் ஆலய மகா கும்பாபிஷேகம்!

( வி.ரி.சகாதேவராஜா) வரலாற்று பிரசித்தி பெற்ற புகழ்பெற்ற நிந்தவூர் ஸ்ரீ முருகன் ஆலயத்தின் மகா கும்பாபிஷேக பெருவிழா இன்று 5ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை சிறப்பாக நடைபெற்றது. ஆலயத்தை...

உயர்தரப் பெறுபேற்றில் சாய்ந்தமருது மழ்ஹருஸ் ஷம்ஸ் மஹா வித்தியாலயம் கோட்டத்தில் முதலிடம் பெற்று சாதனை

(எம்.எஸ்.எம்.ஸாகிர்) 2026.04 01 ஆம் திகதி இலங்கை பரீட்சைத் திணைக்களத்தால் வெளியிடப்பட்ட 2025ம் ஆண்டுக்கான கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளின்படி கமு/கமு/ மழ்ஹருஸ் ஷம்ஸ் மஹா வித்தியாலய மாணவர்கள் 75% சித்திகளையும் 08...