கல்முனை நகரில் நடைபெற்ற சுற்றாடல் தின விழிப்புணர்வு ஊர்வலமும், விழிப்புணர்வு கருத்தரங்கும்

நூருல் ஹுதா உமர் சுற்றுச்சூழலின் முக்கியத்துவம் கடந்த சில ஆண்டுகளாகவே உலகம் முழுவதிலும் உணரப்படுகின்ற ஒன்றாக இருந்து வருகின்றது. மனித நடவடிக்கைகளால் சூழலில் ஏற்பட்டு வரும் விரும்பத் தகாத மாற்றங்களும், அதனால் ஏற்படுகின்ற பாதகமான...

கால்நடை வைத்தியர் அலுவலகத்தினால் பண்ணையாளர்களுக்கு கோழிக்குஞ்சுகள் வழங்கி வைப்பு !

நூருல் ஹுதா உமர் வறுமைக்கோட்டுக்கு கீழ் வாழும் பண்ணையாளர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தி அவர்களை நிலைப்படுத்தும் நோக்கில் கல்முனை கால்நடை வைத்தியர் அலுவலகத்தினால் வறுமைக்கோட்டுக்கு கீழ் வாழும் பண்ணையாளர்களுக்கு கோழிக்குஞ்சுகள் வழங்கும் நிகழ்வு இன்று (04)...

சர்வதேச சுற்றாடல் தினத்தை முன்னிட்டு சாய்ந்தமருது ஆற்றங்கரை பிரதேசத்தை சுத்தம் செய்தலும் 150 வேப்ப மரக்கன்றுகள் நடும் விஷேட வேலைத்திட்டமும்

நூருல் ஹுதா உமர் Clean SriLanka வேலைத்திட்டத்தின் கீழ் கல்முனை மாநகர சபை மற்றும் சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தினால் சர்வதேச சுற்றாடல் தினம் வெற்றிகரமாக இன்று 2025.06.04 முன்னெடுக்கப்பட்டது. "நில...

கொரொனோ குறித்து தேவையற்ற அச்சம் தேவையில்லை!

நாட்டில் தற்போது பரவி வரும் கொரோனா வைரஸ் உள்ளிட்ட நோய்கள் குறித்து தேவையற்ற அச்சத்தை ஏற்படுத்த வேண்டிய அவசியமில்லை என்று சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இந்த நாட்களில் டெங்கு, சிக்குன்குனியா, இன்ஃப்ளூயன்ஸா மற்றும் கொரோனா...

இலங்கையில் முதலாவது செயற்கை கருத்தரிப்பு முறை வெற்றி!

களனி பல்கலைக்கழகத்தின் ராகம மருத்துவ பீடத்தில் நிறுவப்பட்ட செயற்கை கருத்தரித்தல் நடைமுறைகளை நடத்தும் புதிய மகப்பேறியல் மற்றும் பெண்யோயியல் பிரிவில் IVF என்னும் in vitro fertilization (IVF) செயற்கை கருத்தரிப்பு முறையில்...