திருக்கோவில் உதவி பிரதேச செயலாளராக சுபாகர் நியமனம்

வி.ரி. சகாதேவராஜா) திருக்கோவில் பிரதேச செயலகத்தின் பதில் உதவி பிரதேச செயலாளராக ரெட்னம் சுபாகர் நியமிக்கப்பட்டுள்ளார் . ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்தின் உதவி பிரதேச செயலாளரான ரெட்னம் சுபாகர் ...

கட்சியின் தீர்மானத்தை நாம் ஏற்கவில்லை! இது தனி நபரின் பழிவாங்கல்!! தமிழரசு பிரமுகர்களின் கருத்து

வி.ரி. சகாதேவராஜா) காரைதீவு பிரதேச சபைத் தவிசாளர் தொடர்பாக இலங்கை தமிழரசுக் கட்சி எடுத்திருக்கின்ற தீர்மானத்தை நாம் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளப்போவதில்லை. இது தனிப்பட்ட ஒருவரின் தன்னிச்சையான பழிவாங்கல் என்றே கருதுகின்றோம் . இவ்வாறு இலங்கைத் தமிழரசுக் கட்சியின்...

சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தில் “அன்னையர் ஆதரவு குழு கூட்டம்”

நூருல் ஹுதா உமர் சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி பிரிவிற்குட்பட்ட 9 அன்னையர் ஆதரவுக் குழுக்களின் ஒன்றுகூடல் சாய்ந்தமருது ஏ.பி.சி. நிலையத்தில் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பணிமனையின் அனுசரணையில்...

ஓந்தாச்சிமடத்தில் தீப்பந்தங்களை ஏந்தி அணையா விளக்கு போராட்டம்

வி.ரி.சகாதேவராஜா) யாழ்ப்பாணம் செம்மணி பகுதியில் நடைபெறும் அணையா விளக்கு போராட்டத்திற்கு வலுச்சேர்க்கும் வகையில் மட்டக்களப்பு மாவட்டம் ஓந்தாச்சிமட பாலத்திற்கு அருகாமையில் போராட்டம் ஒன்று நேற்று மாலை நடைபெற்றது. குறித்த போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் யாழ்....

இன மத ஜாதி பேதமின்றி திருகோணமலையை கட்டியெழுப்புவோம்_திருமலை மாநகர முதல்வர் கந்தசாமி செல்வராஜா

மூதூரில் நான்கு தசாப்களின் பின் தலைமைப் பதவியை இலங்கை தமிழரசு கட்சி கைப்பற்றியுள்ளது அது போன்று திருகோணமலை மாநகர சபையையும் கைப்பற்றியுள்ளது என இலங்கை தமிழரசு கட்சியின் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற...