( வி.ரி.சகாதேவராஜா)
காரைதீவைச் சேர்ந்த ஆசிரியை திருமதி.மலர்விழி செந்தில்வண்ணன் 33 வருடகால அரச ஆசிரியர் சேவையிலிருந்து நேற்று ஓய்வு பெற்றார்.
தனது ஆசிரியர் சேவைக்காலத்தில் கிட்டத்தட்ட சுமார் 21 வருட காலம் காரைதீவு...
பாறுக் ஷிஹான்
ஒரு தொகை கஞ்சாவை தம்வசம் வைத்திருந்த சந்தேக நபர்களை சம்மாந்துறை பொலிசார் கைது செய்துள்ளனர்.
இச்சம்பவம் அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நைனாகாடு பகுதியில் வியாழக்கிழமை (31)...
நூருல் ஹுதா உமர்
"ஒரு ஆற்றல் மிக்க குடிமகன், ஒரு வெற்றிகரமான நாடு" என்ற அரசாங்கத்தின் விளையாட்டு கொள்கையின் கீழ், இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சின் தேசிய விளையாட்டு வாரத்தை முன்னிட்டு, சம்மாந்துறை...
நூருல் ஹுதா உமர்
கல்முனை சட்டத்தரணிகள் சங்க ஒன்று கூடலும் இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவருடனான சந்திப்பும் கல்முனை சட்டத்தரணிகள் சங்கத் தலைவி சிரேஷ்ட சட்டத்தரணி ஆரிக்கா காரியப்பர் தலைமையில் அக்கரைப்பற்று தனியார் விடுதியில்...
நூருல் ஹுதா உமர்
கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி திணைக்களத்தின் பதில் பிரதி மாகாணப் பணிப்பாளராக பொறியியலாளர் எம்.எம்.எம். முனாஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.
மட்டக்களப்பிலுள்ள கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி திணைக்களத்தின் மாகாண பணிமனையில் இவர்...