இன்றைய வானிலை!

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இன்று (16) பலத்த் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. வடமேல் மாகாணத்தில் சில இடங்களில்...

எழுமின் அமைப்பின் 15வது மாநாடு வா தமிழா என்ற கருப்பொருளோடு மலேசியாவில் ஆரம்பம்.

எழுமின் அமைப்பின் 15வது மாநாடு  வா தமிழா என்ற கருப்பொருளோடு பேரழகு பொங்கும் பெருந் தீவு மலேசியாவின் பினாங்கு மாநிலம் ராசேந்திர சோழப் பேரரசன் வென்ற கடா நிலப்பரப்பில்   எழுமின்அமைப்பின் ஸ்தாபகர் அருட்திரு....

“தரமான மீன் உற்பத்திக்கான வணிக மீன்பிடி சமூகம் என்ற தொனிப்பொருளில் சிறப்பு நிகழ்வு!

விவசாயம், கால்நடை, நிலம் மற்றும் நீர்ப்பாசன அமைச்சின் கீழ் செயல்படும் மகாவலி அதிகாரசபை, "தரமான மீன் உற்பத்திக்கான வணிக மீன்பிடி சமூகம்" என்ற தொனிப்பொருளில் "சாஸ்தாய சவிய" என்ற சிறப்பு நிகழ்ச்சியானது நேற்று...

திருக்கோவில் பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்பு கூட்டம்

பாறுக் ஷிஹான் திருக்கோவில் பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்பு கூட்டம் வியாழக்கிழமை (14)திருக்கோவில் பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது அம்பாறை மாவட்ட திருக்கோவில் பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு கூட்டம் பிரதேச செயலாளர்...

திருமலை பொது வைத்தியசாலைக்கு கிளினிக் சென்ற தாயின் தங்க சங்கிலி மாயம்!

திருகோணமலை மாவட்ட பொது வைத்தியசாலைக்கு மாதாந்தம் கிளினிக் செல்லும் தாயின் மூன்று பவுன் தங்க சங்கிலியை காணவில்லை என திருகோணமலை துறை முகப் பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. குறித்த சம்பவம் நேற்று (14)இடம் பெற்றுள்ளது....