முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர்களுக்கான விண்ணப்பம் கோரப்படவுள்ளது!

நூருல் ஹுதா உமர் கிழக்கு மாகாண சபைக்கு உட்பட்ட அமைச்சுக்கள் மற்றும் திணைக்களங்களில் காணப்படும் முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர் விசேட தரம் - சுப்ரா ஆளணி வெற்றிடங்களை நிரப்புவதற்கான ஆளணி அங்கீகாரம் முகாமைத்து...

காரைதீவில் “நீதியின் ஓலம்” கையெழுத்து வேட்டை

தமிழர்களுக்கு இதுவரை காலமும் நடந்து கொண்டிருக்கும் அநீதிகளுக்கு எதிராக ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபைக்கு சமர்ப்பிக்கப்படவுள்ள சர்வதேச நீதி கோரிய போராட்டமான "நீதியின் ஓலம்" எனும் மையக் கருத்துடனான...

35 வருடங்களுக்குப் பின்னர் பொதுமக்களுக்கு மண்ணெண்ணெய் வழங்கி வைப்பு

(எம்.எஸ்.எம்.ஸாகிர்) அரச நிதியின் பங்களிப்புடன் புனரமைக்கப்பட்ட சம்மாந்துறை, கூட்டுறவு கிராமிய வங்கி கட்டிடத்தினை மக்கள் பாவனைக்குக் கையளிக்கும் நிகழ்வும் மண்ணெண்ணெய் மீள்விநியோக அங்குரார்ப்பணம் மற்றும் புதிய பம்களை மக்கள் பாவனைக்கு கையளிக்கும் நிகழ்வும் நேற்று...

குருக்கள்மடம் மனிதப் புதை குழியை தோண்டுவதற்கு நீதிமன்றம் உத்தரவு

பாறுக் ஷிஹான்- 1990ம் ஆண்டில் புனித ஹஜ் யாத்திரை முடித்த பின்னர் கல்முனை வழியாக காத்தான்குடிக்கு பயணம் செய்த முஸ்லிம்கள் ஆயுதத்தாரிகளால் இடைமறிக்கப்பட்டு குருக்கள்மடத்தில் கொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு தொடர்புடைய வழக்கு திங்கட்கிழமை(25)...

மைதான அபிவிருத்திப் பணிகள் ஆரம்பித்து வைப்பு

பாறுக் ஷிஹான்-சவளக்கடை குறுப் நிருபர் கிழக்கு மாகாண விளையாட்டு அமைச்சினால் கல்முனை சாஹிரா தேசிய பாடசாலையின் மைதான மேம்பாட்டுக்காக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள 25 லட்சம் ரூபாய் நிதியின் மூலம் மேற்கொள்ளவிருக்கும்...