காத்தான்குடி பிரதேச செயலகத்தில் செயிரி வார நிகழ்வுகள் ஆரம்பம்

எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு அரசாங்க பொது நிர்வாக சுற்றறிக்கை 22/2025 இதற்கமைவாக Clean srilanka தேசிய வேலைத் திட்டத்திற்கு இணையாக அனைத்து அரசாங்க நிறுவனங்களில் செப்டம்பர் 01-04 வரை...

தேவையற்றவை அகற்றப்படும்.

தேவையற்றவற்றை அகற்றும் நோக்கில் செயற்பாடு மண்முனை தென்மேற்கு பிரதேச செயலகத்தில் நேற்று (02) முன்னெடுக்கப்பட்டது. அரசாங்கத்தின் தேசிய வேலைத்திட்டமான "கிளீன் சிறிலங்கா" திட்டத்தின் கீழ் நடைமுறைப்படுத்தப்படும் செயிரி வாரத்தில் தேவையற்றவற்றை அகற்றும் நடவடிக்கைகள் பிரதேச...

ஐக்கிய தேசியக் கட்சியின் 79வது ஆண்டு நிறைவு விழா ஒத்தி வைப்பு!

எதிர்வரும் சனிக்கிழமை (06) நடைபெறவிருந்த ஐக்கிய தேசியக் கட்சியின் 79வது ஆண்டு நிறைவு விழாவை ஒத்திவைக்க ஐக்கிய தேசியக் கட்சியின் நிர்வாகக் குழு தீர்மானித்துள்ளது. முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் உடல்நிலையைக் கருத்தில்...

மீண்டும் பொலிஸ் காவலில் வலஸ் கட்டா

மேற்கு வடக்கு குற்றப்பிரிவில் இருந்து தப்பிக்க முயன்றபோது காயமடைந்த கெஹெல்பத்தர பத்மேவின் நெருங்கிய கூட்டாளியான 'வலஸ் கட்டா' சிகிச்சை முடிந்த பிறகு மீண்டும் பிரிவுக்கு அழைத்து வரப்பட்டுள்ளார். சந்தேக நபர் நேற்று (01)...

இன்று சூரியன் உச்சம் கொடுக்கவுள்ள பகுதிகள்!

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும், காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் இன்று (03) சிறிதளவான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர் அம்பாறை...