( வி.ரி. சகாதேவராஜா)
சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வளத்தாப்பிட்டி இஸ்மாயில் புரம், புதிய கிராமம் பகுதியில் போதைப் பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டு வந்த சந்தேக நபர்களை நேற்று (22) திங்கட்கிழமை பொலிஸ் நிலைய...
( வி.ரி.சகாதேவராஜா)
கிழக்குப் பல்கலைக்கழக சௌக்கிய விஞ்ஞான பீட மாணவர்கள் எதிர்நோக்கும் மருத்துவப் பயிற்சி பிரச்சினைகள் தொடர்பான கலந்துரையாடல் ஒன்று கொழும்பு வார்ட் பிளேஸில் உள்ள உயர்கல்வி அமைச்சின் வளாகத்தில்...
பாறுக் ஷிஹான்
சலவைத்தூள் என்ற போர்வையில் குறைந்த எடையுடன் மலிவு விலையில் விற்பனை செய்து பொதுமக்களை ஏமாற்றிய கும்பல் தொடர்பில் அவதானமாக இருக்குமாறு நுகர்வோர் அதிகார சபையின் புலனாய்வு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அம்பாறை...
(எம்.எஸ்.எம்.ஸாகிர்)
தேசிய மக்கள் சக்தி ஆட்சிக்கு வந்து ஒரு வருடப் பூர்த்தியை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்ட துஆப் பிரார்த்தனை நேற்று முன்தினம் திங்கட்கிழமை சாய்ந்தமருது - மாளிகைக்காடு ஜும்ஆப் பெரிய பள்ளிவாசலில் ஜம்இய்யத்துல்...
( வி.ரி. சகாதேவராஜா)
மட்டக்களப்பு புதுக்குடியிருப்பு விவேகானந்த பூங்காவில் சிறுவர்களின் மகிழ்ச்சிக்காக புகைவண்டி மற்றும் படகு சவாரி உள்ளிட்ட புதிய வசதிகளுடன் கூடிய சிறுவர் விளையாட்டுப் பகுதி திறந்துவைக்கப்பட்டது.
சமூக நலன்புரி ஒன்றியத்தின்...