மண்முனைப்பற்று பிரதேச செயலக பிரிவில் கிராமிய சகவாழ்வு சங்கங்கள் பதிவு

எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு நீதிமற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சின்கீழ் புதிதாக பதிவுசெய்யப்பட்டு சங்கங்களுக்கான சான்றிதழ்கள் வழங்கிவைக்கும் நிகழ்வு மண்முனைப்பற்று பிரதேசசெயலாளர் திருமதி தெட்சணகௌரி தினேஷ் தலைமையில் பிரதேச செயலகத்தில் இன்று (10) நடைபெற்றது. மண்முனைப்பற்று...

கத்தாரில் நடைபெற்ற மாவனல்லை பிரீமியர் லீக் சீசன் 2 கிரிக்கெட் சுற்றுப்போட்டி

ஜே.எம்.பாஸித் - கத்தார் கத்தார் வாழ் இலங்கை மாவனல்லை பிரதேச இளைஞர்களுக்கிடையே நடைபெற்ற 8 அணிகள் கொண்ட மாவனல்லை பிரீமியர் லீக் (MPL) சீசன் 2 கிரிக்கெட் சுற்றுப்போட்டி நவம்பர் 7 ஆம்...

உயர்தரப் பரீட்சைக்கு தயாரான மாணவிக்கு நிகழ்ந்த சோகம்!

கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையின் உயிரியல் பிரிவுக்குத் தோற்றவிருந்த மாணவியொருவர் திடீரென உயிரிழந்துள்ளார். இவ்வாறு உயிரிழந்தவர் தம்புள்ளை, இஹல எரவுல பிரதேசத்தைச் சேர்ந்த 19 வயதுடைய தருஷி சாமோதி என்ற மாணவியாவார்....

*சமூக உற்பத்தி திறன் மாதிரி கிராம திட்டம் தொடர்பிலான நிகழ்வு*

ஹஸ்பர் ஏ.எச்_ சமூக உற்பத்தி திறன் மாதிரி கிராம திட்டம் தொடர்பான விழிப்புணர்வு நிகழ்வொன்று இன்று (10) தம்பலகாமம் பிரதேச செயலக மண்டபத்தில் இடம் பெற்றது. தம்பலகாமம் பிரதேச செயலாளர் திருமதி ஜெ.ஸ்ரீபதி அவர்களின் தலைமையில்...

யாழ் மோதலில் ஜவர் காயம்!

சுன்னாகம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட குப்பிளான் சந்தியில் நேற்றிரவு (09) இடம்பெற்ற குழு மோதலில் ஐவர் படுகாயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. காயமடைந்த ஐவரும் தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இரண்டு குழுவினருக்கு இடையே...