நாயாறு பகுதியில் உடைந்த இரண்டு பாலங்களில் ஒரு பாலம் மாத்திரமே நிறைவு!

சண்முகம் தவசீலன் 2025.12.18 நாயாறு பகுதியில் உடைந்த இரண்டு பாலங்களில் ஒரு பாலம் மாத்திரமே நிறைவு முல்லைத்தீவு மாவட்டத்தின் நாயாறு பாலத்தில் நடைபெறும் பணிகள் தொடர்பாக பொதுமக்களிடையே தவறான தகவல்கள் மற்றும் வதந்திகள் பரவி வருகின்றன....

பொத்துவில் பிரதேச இளைஞர் எழுச்சி முகாம் – 2025

நூருல் ஹுதா உமர் இளைஞர் விவகார மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சும் தேசிய இளைஞர் சேவைகள் மன்றம் இணைந்து இளைஞர் எழுச்சி முகாம் 2025 ஆம் ஆண்டுக்கான நிகழ்வு பொத்துவில் பிரதேச செயலக இளைஞர்...

பெரு வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் அரசின் 25 ஆயிரம் ரூபாய் கிடைத்தது கல்எலிய கிராமத்தலைவர் சந்திரன்

( வி.ரி.சகாதேவராஜா) அண்மையில் ஏற்பட்ட பெருவெள்ளத்தில் பாதிக்கப்பட்ட எமது பொலனறுவை கல்எலிய கிராம மக்கள் அனைவருக்கும் அரசாங்கத்தின் முதற்கட்ட 25 ஆயிரம் ரூபாய் கிடைத்தது. மிக்க மகிழ்ச்சி என்று கல்எலிய கிராம மக்கள் தலைவர்...

வெள்ள அனர்த்தத்தில் சிக்கிய பிரதேசங்களின் மாணவர்களுக்காக முன்னாள் எம்.பி ஹரீஸின் கல்விக்கான நேசக்கரம் வேலைத்திட்டம் தொடங்கியது.

நூருல் ஹுதா உமர் அண்மைய அனர்த்தத்தில் சிக்கிய மாணவர்களின் கல்விக்கு கரம் கொடுக்கும் நோக்கில் மாகாண சபைகள், உள்ளூராட்சி அமைச்சின் முன்னாள் இராஜாங்க அமைச்சர் சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ் அவர்களின் ஏற்பாட்டில் கல்விக்கான நேசக்கரம்...

மட்டக்களப்பு மாவட்ட புதிய பிரதி பொலிஸ்மா அதிபராக (DIG) கே.எம்.யூ பிரதீப்

எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு பிலிமத்தலாவையை (Pilimathalawa) பிறப்பிடமாக கொண்ட இவர் கண்டி தர்மராஜா தேசிய பாடசாலை (Kandy Tharmarajah National School) பழைய மாணவராவார். 1996 இல் சப் இன்ஸ்பெக்டர் (Sub Inspector) ஆக இலங்கை...