வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஊடகவியலாலார்களால் நிவாரண பணி!

நூருல் ஹுதா உமர் டித்வா புயல் மற்றும் வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மூதூர் பிரதேச ஊடகவியலாளருக்கு “நாம் இருக்கிறோம்” ஊடகவியலாளர் நிவாரணப் பணி எனும் திட்டத்தின் கீழ் வீட்டுப் பாவணைப் பொருட்கள்...

நாங்கள் இந்த மண்ணுக்குரியவர்கள் எங்களை நாடு கடத்த வேண்டாம்!

( வி.ரி.சகாதேவராஜா) நாங்கள் இந்த மண்ணுக்குரியவர்கள். இந்த மண் எங்களுடைய சொந்த மண் . எங்களை வடக்கு கிழக்கிற்கோ அல்லது எங்கும் நாடு கடத்த வேண்டாம். இவ்வாறு நுவரெலியா கொத்மலை பூண்டுலோயா விவேகானந்தா மகா...

மலையகத்தில் அரச காணிகளை வழங்கி குடியமர்த்தல் நல்லது வடக்கு கிழக்கில் குடியேறுவதும் தவறில்லை!

வி.ரி.சகாதேவராஜா) மலையகத்தில் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு அவரவர் பகுதியில் அரச காணிகளை வழங்கி குடியமர்த்தல் நல்லது. மாறாக அவர்கள் விரும்பினால் வடகிழக்கில் குடியேற்றுவதில் தவறில்லை! நுவரேலியா லிந்துல சரஸ்வதி மகா வித்தியால...

நிரம்பி வழியும் நீர்த் தேக்கங்கள்!

நீர்ப்பாசனத் திணைக்களத்தின் நிர்வாகத்தின் கீழ் உள்ள 73 பிரதான குளங்களில் 36 நீர்த்தேக்கங்கள் தொடர்ந்தும் வான் பாய்ந்து வருவதாக நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதற்கு மேலதிகமாக, நடுத்தர அளவிலான சுமார் 52 குளங்களும் வான்...

இலங்கை வரவிருக்கும் இந்திய வெளிவிவகார அமைச்சர்!

பல தசாப்தங்களில் நாட்டின் மிக மோசமான இயற்கை பேரழிவுகளில் ஒன்றிலிருந்து இலங்கை மீண்டு வரும் நிலையில் இந்தியாவின் வெளிவிவகார அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் அடுத்த வாரம் இலங்கைக்கு விஜயம் செய்ய உள்ளார். 2025 நவம்பர்...