கண்டியில் மண்சரிவு அபாய எச்சரிக்கை!

டிட்வா சூறாவளியால் ஏற்பட்ட கடும் மழையினைத் தொடர்ந்து, கண்டி மாவட்டத்தின் ஹசலக்க நகரை ஒட்டியுள்ள பமுனுபுர பிரதேசத்தின் ஐந்து கிராமங்களை அரசாங்கம் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் ஆள் நடமாட்டமற்ற வலயங்களாக அறிவித்துள்ளது....

17 ஆண்டுகளுக்குப் பிறகு இன்று லண்டனில் இருந்து நாடு திரும்பினார் தாரிக் ரஹ்மான்…!

பங்களாதேஷின் முன்னாள் பிரதமர் கலீதா ஸியாவின் மகனும், அந்தநாட்டின் முக்கிய எதிர்க்கட்சியான பங்களாதேஷ் தேசியக் கட்சியின் தற்காலிகத் தலைவருமான தாரிக் ரஹ்மான் (60), 17 ஆண்டுகளுக்குப் பிறகு இன்று லண்டனில் இருந்து பங்களாதேஷ்...

இலக்கியா தென்றல் அமைப்பு ஊடாக முல்லைத்தீவில் 130மாற்றுத்திறனாளிகளுக்கு உலருணவு பொதிகள் வழங்கி வைப்பு!

த.சுபேசன் தாயக உறவுகளுக்கு கைகொடுக்கும் இலக்கியா தென்றல் அமைப்பு ஊடாக 24/12 புதன்கிழமை முல்லைத்தீவில் 130மாற்றுத்திறனாளிகளுக்கு உலருணவுப் பொதிகள் வழங்கி வைக்கப்பட்டிருந்தன. இலக்கியா தென்றல் அமைப்பின் நிறுவுனர் தனுஸ் மாஸ்ரர் அவர்களின் முயற்சியில் முல்லைத்தீவு மாவட்டத்தின்...

ஆசிய அபிவிருத்தி வங்கியின் நிதி உதவியுடன் காபட் வீதி செப்பனிடும் பணிகள் மீண்டும் ஆரம்பம்!

பாறுக் ஷிஹான் ஆசிய அபிவிருத்தி வங்கியின் நிதி உதவியுடன், கிழக்கு மாகாண சபையின் வழிகாட்டலில் முன்னெடுக்கப்பட்ட I-Road திட்டத்தின் கீழ் வீதிகளை காபட் வீதி செப்பனிடும் பணியில், நாட்டில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியால் இடை...

நுவரெலியா வலயக் கல்வி அலுவலகத்திற்கு கல்முனையில் இருந்து நிவாரணத் தொகுதி அனுப்பி வைப்பு !

நூருல் ஹுதா உமர் அண்மைய பேரிடரால் பாதிக்கப்பட்ட நுவரெலியா மாணவர்களின் கல்வி மேம்பாட்டுக்காக கல்முனை வலயக் கல்வி அலுவலகத்தினால் நுவரெலியா வலயக் கல்வி அலுவலகத்திற்கு பல மில்லியன் பெறுமதியான மேலும் ஒரு நிவாரணத் தொகுதி...