( வி.ரி.சகாதேவராஜா)
மட்டக்களப்பு கரவெட்டி ஆதி லிங்கேஸ்வரர் ஆலயத்தில் நேற்று (1) ஞாயிறுக்கிழமை பிரதோஷ வேளையில் ஒரு பிரமாண்டமான சிவபூஜை மற்றும் யாகம் நடைபெற்றது
சித்தர்கள் குரல் அமைப்பின் ஸ்தாபகர் சிவசங்கர் ஜீ தலைமையில்...
சமகால வளைகுடா போரின் எதிரொலியாக இலங்கையில் எரிபொருள் நிரப்பும் நிலையங்கள் திணறுகின்றன. கல்முனை காரைதீவு பகுதியில் வரிசைகளில் மக்கள் எரிபொருள் பெறுவதற்கு முண்டியடிப்பதைக் காணலாம்.
படங்கள். வி.ரி. சகாதேவராஜா
நாட்டில் எரிபொருள் பற்றாக்குறை ஏற்பட்டால் எரிபொருள் விநியோகத்தை மட்டுப்படுத்த மட்டுமே QR முறையைப் பயன்படுத்தப்படும் என்று இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் (CPC) தலைவர் டி.ஜே. ராஜகருணா தெரிவித்தார்.
தற்போது போதுமான எரிபொருள் இருப்பு...
பயங்கரவாத தடைக்கட்டச் சட்டம் (PTA) மற்றும் புதியதாக முன்வைக்கப்படும் பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்டம் (PSTA) ஆகியவற்றின் அடக்குமுறை அம்சங்களுக்கு எதிராக இன்று மட்டக்களப்பில் நடைபெற்ற பொதுமக்கள் எதிர்ப்பு போராட்டத்தில் நான் கலந்து...
( வி.ரி.சகாதேவராஜா)
வராற்றுப் பிரசித்தி பெற்ற நிந்தவூர் மாட்டுப்பளை மடத்தடி ஸ்ரீ மீனாட்சி அம்மன் ஆலயத்தின் புதிய நிர்வாகத் தெரிவு கடந்த சனிக்கிழமை புராதன ஆலயத்தில் நடைபெற்றது.
கூட்டத்தில் ஆலய பிரதம குரு சிவஸ்ரீ...