ஏறாவூர் நகர் பிரதேச செயலகத்தில் தேசிய போதைப் பொருள் தடுப்பு நிகழ்வு !!

எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு ஏறாவூர் நகர் பிரதேச செயலகத்தில் "முழு நாடும் ஒன்றாக" "ரட்டம எகட்ட " விஷபோதைப் பொருள் தடுப்பு வார நிகழ்வானது ஏறாவூர் நகர் பிரதேச...

சந்திவெளி பொலிஸ் பிரிவில் “முழு நாடும் ஒன்றாக” தேசிய செயல் திட்டம்

எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு கோறளைப்பற்று தெற்கு பிரதேச செயலாளர் திருமதி பிருந்தன் நிருபா அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் சந்திவெளி பொலிஸ் பிரிவில் "முழு நாடும் ஒன்றாக” தேசிய செயல் திட்டமானது சந்திவெளி பொலிஸ்...

களுவன்கேணி விவேகானந்தா வித்தியாலயத்தில் போதைப்பொருள் தடுப்பு வார நிகழ்வு

எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு களுவன்கேணி விவேகானந்தா வித்தியாலயத்தில் போதைப்பொருள் தடுப்பு வாரம் நிகழ்வு கல்குடா களுவன்கேணி பாடசாலை அதிபர் ரி. பிரார்த்தனன் தலைமையில் இன்று இடம் பெற்றது. அதிமேதகு ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க அவர்களினால்...

இளைஞர் இணைப்பு இலங்கை இன்று (05) மட்டக்களப்பில் ஆரம்பம்!

எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட Youth Link Sri Lanka நிகழ்வு இன்று (05) பிற்பகல் 1.30 மணிக்கு மட்டக்களப்பில் ஆரம்பாகவுள்ளதாக தேசிய இளைஞர் சேவைகள்...

கோறளைப்பற்று மத்தி பிரதேசத்தில் எரிபொருள் விநியோகம் தொடர்பான கலந்துரையாடல்

எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட எரிபொருள் நிரப்பு நிலையங்களின் எரிபொருள் விநியோகம் தொடர்பாக மாவட்ட செயலாளரின் அறிவுறுத்தலின்பேரில் பிரதேச செயலகத்தில் விசேட கலந்துரையாடல் (03) செவ்வாய்க்கிழமை இடம்பெற்றது. வாழைச்சேனை கோறளைப்பற்று...