சிரேஸ்ட ஊடகவியலாளர் அச்சுதனின் ” கோட்டை வாசலில் காலக்கண்ணாடி” கட்டுரைத்தொகுப்பு நூல் வெளியீட்டு விழா..!

(ஹஸ்பர் ஏ.எச்) சிரேஸ்ட ஊடகவியலாளர் அ.அச்சுதன் எழுதிய " கோட்டைவாசலில் காலக்கண்ணாடி" கட்டுரைத்தொகுப்பு நூல் வெளியீட்டு விழா 14.03.2026 சனிக்கிழமை மாலை 3.30 மணிக்கு திருகோணமலை மாநகரசபை பொது நூலக கேட்போர் கூடத்தில் நீங்களும்...

சர்வதேச மகளிர் தின விழாவில்மின்மினி மின்ஹா கௌரவிப்பு!

நூருல் ஹுதா உமர் உலகளாவிய ரீதியில் கொண்டாடப்படும் சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு சம்மாந்துறை மீட்சி காரியாலயத்தில் (08) ஞாயிற்றுக்கிழமை சிறப்பு நிகழ்வு ஒன்று நடைபெற்றது. இந்நிகழ்வில் தெற்காசியாவில் மிக இளைய வயது சுற்றுச்சூழல் விழிப்புணர்வாளர்...

வீரவனிதையர் விருது பெற்ற இந்துகலாசார உதவிப் பணிப்பாளர் ஹேமலோஜினி

( வி.ரி.சகாதேவராஜா) இலங்கை புதிய அலை கலை வட்டத்தின் ஏற்பாட்டில் கலை, இலக்கியம், ஊடகம், ஆன்மீகம் மற்றும் சமூகப் பணிகளில் ஈடுபட்டுவரும் 20 பெண்கள் நேற்று முன்தினம் (7) சனிக்கிழமை வீர...

தேசிய நல்லிணக்கத்தினையும் சகவாழ்வினையும் மேம்படுத்தும் Youth Link இளைஞர் பரிமாற்று வேலைத்திட்டம்

எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு இளைஞர் விவகார விளையாட்டுத்துறை அமைச்சின் தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் தேசிய இளைஞர் பரிமாற்று வேலை திட்டத்தின் கீழ் இன நல்லிணக்கத்தையும் சகோதரத்துவத்தினையும் மேம்படுத்தும் நிகழ்வு இன்று...

வீரவனிதையர் விருது பெற்ற பல்துறை ஆளுமை ஜெனிதா மோகன்

( வி.ரி.சகாதேவராஜா) தலைநகரை தளமாக கொண்டு இயங்கி வரும் புதிய அலை கலை வட்டத்தின் ஏற்பாட்டில் கலை, இலக்கியம், ஊடகம், ஆன்மீகம் மற்றும் சமூகப் பணிகளில் ஈடுபட்டுவரும் 20 பெண்கள் நேற்று (7)...