ஸீறா பவுண்டேசன் ஸ்ரீலங்கா அமைப்பினால் கதீப் முஅத்தீன்மார்களுக்கான உலர் உணவு பொதி வழங்கி வைப்பு !

( வி.ரி.சகாதேவராஜா) ஸீறா பவுண்டேசன் - ஸ்ரீலங்கா அமைப்பினால் 12 வது வருடமாக அமைப்பின் சர்வதேச மற்றும் உள்ளுர் நல்லுள்ளங்களின் நிதியுதவியின் பங்களிப்புடன் ஏற்பாடு செய்த நிகழ்வானது, அமைப்பின் ஸ்தாபகரும், ஒருங்கிணைப்பாளருமான யூ.கே....

இன்று 18 புதன்கிழமை 59 வது சிரார்த்த தினம்!

வரலாற்றுச்சுருக்கம்! மட்டக்களப்பு மாநிலத்தின் இராமகிருஸ்ணமிசன் மடாலயத்திலிருந்துகொண்டு இலங்கையிலிருந்த 26 மிசன்பாடசாலைகளையும் கவனித்து முகாமையாளராக சீரிய சேவையாற்றிய சுவாமி நடராஜானந்தா 1903.நவம்பர் மாதம் 29ஆம் திகதி காரைதீவில் கதிர்காமத்தம்பி விதானையாருக்கும் மயிலம்மாவிற்கும் மகனாக அவதரித்தார். கேம்பிரிச் சீனியர் லண்டன் மொற்றிகுலேசன் பரீட்சைகளில்...

விடுமுறை நாட்களில் சுகாதார ஊழியர்களை பணிக்கு அமர்த்துவது தொடர்பில் எச்சரிக்கை!

சுகாதாரத்துறையை அத்தியாவசிய சேவையாகக் கருதுவதானால், அதனை வழங்கும் ஊழியர்களுக்கும் முறையான சலுகைகள் வழங்கப்பட வேண்டும் என சுகாதார சேவை தொழிற்சங்க கூட்டமைப்பின் இணை அழைப்பாளர் ரவி குமுதேஷ் தெரிவித்துள்ளார். அரசாங்கத்தின் அண்மைக்கால நடவடிக்கைகள் குறித்து...

நாளைய நாடாளுமன்ற கூட்டத் தொடர் ரத்து…!

நாடாளுமன்றம் நாளை(18) கூடாது என நாடாளுமன்ற அலுவல்கள் பற்றிய குழு முடிவு செய்துள்ளது. தற்போது நாட்டில் நிலவும் சூழ்நிலை காரணமாக பிரதி புதன்கிழமை அரச விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இந்தநடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற தொடர்பாடல்...

பயங்கர வாத சட்டம் தொடர்பான விழிப்புணர்வு செயலமர்வு!

மட்டக்களப்பு, திருகோணமலை மற்றும் அம்பாறை ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த ஊடகவியலாளர்கள் மற்றும் மனித உரிமை ஆர்வலர்களுக்கான இரண்டு நாள் கொண்ட பயங்கர வாத சட்டம் தொடர்பான விழிப்புணர்வு செயலமர்வு மட்டக்களப்பிலுள்ள தனியார் விடுதியில்...