இந்தியாவுக்கு நன்றி கூறிய சஜித்!

இலங்கைக்கு அவசரகால எரிபொருள் உதவியை வழங்க முன்வந்த இந்தியாவிற்கு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தனது நன்றியினைத் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது உத்தியோகபூர்வ 'X' பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது, "அவசரகால எரிபொருள் உதவிகளை வழங்கிய...

பேருந்துகளில் மேலதிக கட்டணம் வசூலித்தால் புகார் அளிக்க புதிய தொலைபேசி இலக்கம் அறிமுகம்!

அண்மையில் அதிகரிக்கப்பட்ட பேருந்து கட்டணங்களுக்கு அமைய, திருத்தப்பட்ட புதிய கட்டணப் பட்டியலை பயணிகள் தெளிவாகப் பார்க்கும் வகையில் பேருந்துகளுக்குள் காட்சிப்படுத்துவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதனை மீறும் பேருந்துகளின் அனுமதிப்பத்திரங்கள் ரத்து செய்யப்படும் என மேல் மாகாண...

கொக்கட்டிச்சோலை பாழ்ங்கிணற்றில் படுகொலையுண்டு நிர்க்கதியாக தவிக்கும் குடும்பத்திற்கு உதவி கோரல்

( வி.ரி.சகாதேவராஜா) மட்டக்களப்பை உலுக்கிய கொக்கட்டிச்சோலை நெல்லிக்காடு பாழ்ங்கிணறு சம்பவத்தில் , படுகொலையுண்டு நிர்க்கதியாக தவிக்கும் குடும்பத்திற்கு உதவி கோரப்பட்டுள்ளது. மயக்க மருந்து கொடுத்து கடத்தப்பட்டு கடந்த 28.02.2026 அன்று நெல்லிக்காட்டு கிணற்றில்...

இம் மாதம் எரிபொருள் விலையில் திருத்தம் இல்லை!

மாதாந்தம் மேற்கொள்ளப்படும் எரிபொருள் விலை திருத்தம் இந்த மாதம் மேற்கொள்ளப்படமாட்டாது என இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது. அதன் தலைவர் இன்று (28) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் கலந்துகொண்டு இந்தத் தகவலை வெளியிட்டார். உலகச் சந்தையில்...