மட்டக்களப்பில் கிணற்றிலிருந்து பெண்ணின் சடலம் மீட்பு தொடர்பில் மேலும் ஒருவர் கைது!

மட்டக்களப்பு, கொக்கட்டிச்சோலையில் கைவிடப்பட்ட கிணற்றில் பெண்ணின் சடலம் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக ஒரு சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார். நாட்டை உலுக்கிய இந்த சம்பவத்தில் கடத்தப்பட்ட மற்றொரு பெண் அதே இடத்திலிருந்து உயிருடன்...

பணிப்பகிஸ்கரிப்பை முன்னெடுக்கவுள்ள அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம்!

நியாயமற்ற இடமாற்றங்களை கண்டித்து, நாளை (31) காலை 8.00 மணி முதல் 24 மணிநேர பணிப்பகிஷ்கரிப்பை முன்னெடுக்கவுள்ளதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் (GMOA) அறிவித்துள்ளது.

மின் கட்டண அதிகரிப்பு தொடர்பில் வெளியாகிய செய்தி!

2026 ஆம் ஆண்டின் இரண்டாவது காலாண்டிற்கான மின்சாரக் கட்டணங்களை உயர்த்துவதற்கு இலங்கை பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழுவானது (PUCSL) இங்கை மின்சார சபைக்கு அனுமதி வழங்கியுள்ளது. அதன்படி, 30 அலகுகளுக்கு கீழ், 4.3 சதவீதத்தினாலும், 30...

*குருக்கள்மடம் மனிதப் புதைகுழி முதலாம் கட்ட அகழ்வுப் பணிகள் ஆரம்பம்…*

(சுமன்) மட்டக்களப்பு களுவாஞ்சிக்குடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட குருக்கள் மடம் சந்தேகத்திற்கிடமான மனிதப் புதைகுழி பிரதேசத்தை அகழ்வு செய்யும் பணிகள் இன்றைய தினம் ஆரம்பிக்கப்பட்டது. குறித்த மனிதப் புதைகுழி தொடர்பான வழக்கு 2012ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டு, பின்னர்...

குருக்கள்மடத்தில் மனித புதைகுழி அகழ்வு.(Video)

குருக்கள்மடம் பிரதேசத்தில் மனித புதைகுழி அகழ்வும் பணி இன்றைய தினம்(30) ஆரம்பமாகி நடைபெற்றுக்கொண்டிருக்கின்றது. மட்டக்களப்பு மாவட்டத்தின் களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட குருக்கள்மடம் கிராமத்தில் கடற்கரையினை அன்டிய பிரதேசத்தில் மனித புதைகுழி காணப்படுவதாக முறையிடப்பட்தற்கு...