ஊடகத் கற்கை உயர்தர பரீட்சையில் சாதனை

ஹஸ்பர் ஏ.எச்_ வெளியாகிய கல்வி 2025 ம் ஆண்டுக்கான கல்வி பொதுத்தராதர உயர் தரப் பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில் கிண்ணியா பெரியாற்றுமுனையை சேர்ந்த தி/கிண்ணியா முஸ்லீம் மகளிர் கல்லூரி மாணவியான யாசீர் பாதிமா நுஸ்பா...

சம்மாந்துறையில் வயல்வெளியில் சடலம் மீட்பு!

நூருல் ஹுதா உமர் சம்மாந்துறை அல்-அமீர் பாடசாலையின் பின்புறம் அமைந்துள்ள வயல்வெளி பகுதியில் கண்டெடுக்கப்பட்ட ஆண் ஒருவரின் சடலம், சம்மாந்துறை பொலிஸாரினால் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அம்பாறை மாவட்டம், சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் இன்று...

வீரமுனை வரலாற்றில் முதல் முறையாக உயர்தர மாணவர்கள் ஐவர் சாதனை

( வி.ரி. சகாதேவராஜா) அம்பாறை மாவட்டத்தின் வீரமுனைக் கிராமத்தில் இருந்து இம்முறை வெளியான க.பொ.த.உயர்தர பெறுபேறுகளின்படி, வீரமுனை வரலாற்றில் முதல்முறையாக ஒரே தடவையில் நான்கு மாணவர்கள் பொறியியல் பீடத்திற்கும், ஒரு மாணவன் மருத்துவத்...

3 ‘A’ சித்தியை பெற்றுள்ள 8,300 பரீட்சாத்திகள்!

2025ஆம் ஆண்டு நடைபெற்ற கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளின்படி, 8,300 பரீட்சாத்திகள் 3 'A' சித்தியை பெற்றுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் ஏ.கே.எஸ். இந்திகா குமாரி லியனகே தெரிவித்துள்ளார். அதன்படி, இவர்களில்...

ஏப்ரல் 02 முதல் வானிலையில் ஏற்ப்படவுள்ள மாற்றம்!

நாட்டில் நிலவி வரும் கடும் வறண்ட வானிலையில் நாளை (ஏப்ரல் 02) முதல் மாற்றம் ஏற்படக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. எனினும், நிலவும் வெப்பமான காலநிலை மேலும் தொடரும் என...