ஹஸ்பர் ஏ.எச்_
வெளியாகிய கல்வி 2025 ம் ஆண்டுக்கான கல்வி பொதுத்தராதர உயர் தரப் பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில் கிண்ணியா பெரியாற்றுமுனையை சேர்ந்த தி/கிண்ணியா முஸ்லீம் மகளிர் கல்லூரி மாணவியான யாசீர் பாதிமா நுஸ்பா...
நூருல் ஹுதா உமர்
சம்மாந்துறை அல்-அமீர் பாடசாலையின் பின்புறம் அமைந்துள்ள வயல்வெளி பகுதியில் கண்டெடுக்கப்பட்ட ஆண் ஒருவரின் சடலம், சம்மாந்துறை பொலிஸாரினால் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அம்பாறை மாவட்டம், சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் இன்று...
( வி.ரி. சகாதேவராஜா)
அம்பாறை மாவட்டத்தின் வீரமுனைக் கிராமத்தில் இருந்து இம்முறை வெளியான க.பொ.த.உயர்தர பெறுபேறுகளின்படி,
வீரமுனை வரலாற்றில் முதல்முறையாக ஒரே தடவையில் நான்கு மாணவர்கள் பொறியியல் பீடத்திற்கும், ஒரு மாணவன் மருத்துவத்...
நாட்டில் நிலவி வரும் கடும் வறண்ட வானிலையில் நாளை (ஏப்ரல் 02) முதல் மாற்றம் ஏற்படக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. எனினும், நிலவும் வெப்பமான காலநிலை மேலும் தொடரும் என...