செல்வச்சந்நிதியில் இருந்து கதிர்காமம் நோக்கிய 52 நாள் பாதயாத்திரை மே 23இல் ஆரம்பம்!

வி. ரி. சகாதேவராஜா) வரலாற்று பிரசித்தி பெற்ற யாழ்ப்பாணம் செல்வச்சந்நிதி ஆலயத்தில் இருந்து கதிர்காமத்திற்கு செல்லும் புனித பாதயாத்திரை, பாதயாத்திரை குழுத் தலைவர் ஜெயா வேல்சாமி தலைமையில் எதிர்வரும் மே மாதம் 23 ஆம்...

புதிய பராபவ தமிழ் சித்திரைப் புத்தாண்டு ஏப்ரல் 14 இல் பிறக்கிறது!

( வி.ரி. சகாதேவராஜா) புதிய பராபவ தமிழ் சித்திரைப் புத்தாண்டு ஏப்ரல் 14 இல் பிறக்கிறது. தமிழ் மக்களின் பாரம்பரிய திருநாளான சித்திரைப் புத்தாண்டு வாக்கிய பஞ்சாங்கப்படி 2026 ஆண்டிற்கான முக்கிய நேரங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. சித்திரைப்...

நிந்தவூர் ஸ்ரீ முருகன் ஆலய மகா கும்பாபிஷேகம் ; இன்று எண்ணெய் காப்பு!

( வி.ரி.சகாதேவராஜா) ஆயிரம் வருடங்கள் பழமை வாய்ந்த வரலாற்று பிரசித்தி பெற்ற புகழ்பெற்ற நிந்தவூர் ஸ்ரீ முருகன் ஆலயத்தின் மகா கும்பாபிஷேக பெருவிழா நாளை 5ஆம் தேதி...

மட்டக்களப்பு கம்பன் விழாவில் கலை நிகழ்ச்சிகள்

இந்தியா போபால் கம்பன் கழகத்தின் இரண்டாவது ஆண்டு கம்பன் விழாவாகவும், இலங்கை மட்டக்களப்பு கதிரவன் கலைக் கழகத்தின் 50 ஆவது ஆண்டு பொன்விழா நிகழ்வின் ஓர் அங்கமான கம்பன் விழாவாகவும் வடிவமைக்கப்பட்டு இரண்டு...

வெளிநாட்டு பெண் பாலியல் வன்புணர்வு!

மாத்தறை வெலிகம பகுதியில் துருக்கி நாட்டுப் பெண் ஒருவர் நேற்று பாலியல் வன்புணர்வுக்கு உள்ளாக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அத்துடன் அவரிடமிருந்து பணமும் திருடப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பில் இரண்டு சுற்றுலா வழிகாட்டிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். வெலிகமவிலுள்ள விருந்தகம்;...