அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தினால் முன்னெடுக்கப்பட்ட 48 மணித்தியால அடையாள வேலைநிறுத்தம் இன்று (11) காலை 8.00 மணியுடன் நிறைவடைவதாக அந்த சங்கம் அறிவித்துள்ளது.
சங்கத்தின் விசேட மத்திய குழு கூட்டத்தில் நேற்று...
த.சுபேசன்
பெண்களினுடைய தேசியம் மற்றும் அரசியல் சார்ந்த செயற்பாடுகளுக்கு பாரிய அச்சுறுத்தல் ஏற்பட்டிருப்பதாக பூநகரிப் பிரதேசசபையின் முன்னாள் உறுப்பினரும்,முன்னாள் போராளியும், செயற்பாட்டாளருமான தயானந்தன் ஜெயச்சித்திரா தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக ஊடகங்களுக்கு மேலும் அவர் கருத்துத் தெரிவிக்கையில்;
கடந்த...
( வி.ரி.சகாதேவராஜா)
நிந்தவூரில் தனது பூர்வீக காணியில் அழகிய முருகன் பொற் கோவிலை நிருமாணித்து கும்பாபிஷேகம் கண்ட அவுஸ்திரேலியா வாழ் நிந்தவூரைச் சேர்ந்த இராமலிங்கம் ரவீந்திரதேவன் தம்பதியருக்கு ஆலய சந்நிதானத்தில் உயர் கௌரவம்...
(வி.ரி. சகாதேவராஜா)
இராமகிருஷ்ண மிஷன் இலங்கைக்கான முன்னாள் தலைவரும், இந்திய இராமகிருஷ்ண மிஷன் காசி மடத்தின் தலைவருமான ஸ்ரீமத் சுவாமி சர்வரூபானந்த ஜீ மகராஜ் நிந்தவூரில் அண்மையில் கும்பாபிஷேகம் கண்ட ஸ்ரீ முருகன்...
தொடருந்துகள் மற்றும் தொடருந்து நிலையங்களில் உள்ள சிற்றுண்டிச் சாலைகளில் அதிக விலைக்கு பொருட்களை விற்பனை செய்தல் மற்றும் விலைப்பட்டியலை காட்சிப்படுத்தாமை போன்ற செயல்களுக்கு எதிராக கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.
நுகர்வோர் விவகார அதிகார...