மட்டக்களப்பில் கதிரவன் ஏற்பாட்டில் ஒளவை விழா வில்லுப்பாட்டு போட்டி

( வி.ரி.சகாதேவராஜா) கதிரவன் பட்டிமன்றப் பேரவையின் "ஔவை அவை " நடத்திய வில்லுப்பாட்டுப்போட்டி மட்டக்களப்பு நாவற்குடா இந்து கலாசார மண்டபத்தில் வேல்முருகன் சகோதரர்களின் அனுசரணையில் கதிரவன் த.இன்பராசா தலைமையில் நேற்று (19) ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது . இப்...

இலங்கையில் தனித்து வாழும் முதியவர்களில் பெண்களே அதிகம்!

இலங்கையிலுள்ள தனிநபர் குடும்பங்களில் அரைவாசிக்கும் மேற்பட்டோர் 60 வயதுக்கும் மேற்பட்ட மதியவர்கள் என்பதுடன் தனித்து வாழும் முதியவர்களின் எண்ணிக்கையில் ஆண்களை விடப் பெண்களே மிக அதிகமாக உள்ளதாகவும் தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களத்தின்...

நாட்டின் பல பகுதிகளில் மின்னல் தாக்கம் தொடர்பில் எச்சரிக்கை!

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் இன்று (20) பிற்பகல் 1.00 மணிக்குப் பின்னர் பலத்த மின்னல் தாக்கங்களுடன் கூடிய இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இடியுடன் கூடிய மழை...

இன்று காரைதீவு நந்தவன சித்தி விநாயகர் ஆலய மகா கும்பாபிஷேகம் ஆரம்பம்!

( வி.ரி.சகாதேவராஜா) கிழக்கிலங்கை, காரைதீவு நந்தவன சித்தி விநாயகர் ஆலயத்தின் பஞ்ச குண்டபக்ஷ மகா கும்பாபிஷேகப் பெருவிழாவிற்கான ஆரம்ப வாஸ்து சாந்தி கர்மாரம்பம் உள்ளிட்ட கிரியைகள் இன்று (20) திங்கட்கிழமை...

காரைதீவில் அன்னை பூபதியின் 38ஆம் ஆண்டு நினைவேந்தல் அனுஷ்டிப்பு

( வி.ரி.சகாதேவராஜா) அம்பாறை மாவட்டத்தின் காரைதீவில் வீரத்தமிழ்த்தாய் அன்னை பூபதியின் 38ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு சிறப்பாகவும் உணர்வுபூர்வமாகவும் நேற்று இரவு அனுஷ்ட்டக்கப்பட்டது. இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் காரைதீவு கிளைத் தலைவரும், முன்னாள்...