இஸ்ரேலிய சுற்றுலா பயணிகளினால் இலங்கைக்கு அச்சுறுத்தல்

பாறுக் ஷிஹான் இஸ்ரேலிய சுற்றுலா பயணிகளினால் மேற்கொள்ளப்படும் சட்டவிரோதமான விடயங்களை தடுக்காவிடின் பாதுகாப்பு அச்சுறுத்தல்களை நாடு எதிர்கொள்ளும் என என நீதிக்கான மய்யத்தின் தலைவர் சட்டமுதுமானி ஷஃபி எச். இஸ்மாயில்...

லக்ஷ்மன் லியோன்சனின் திறமையை நேரில் சென்று பாராட்டிய மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர்!!

எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு லக்ஷ்மன் லியோன்சனின் திறமையை மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஜஸ்டினா முரளிதரன் அவர்கள் நேரில் சென்று பாராட்டியுள்ளார். அண்மையில் வெளியாகிய க.பொ.த சாதாரண பரீட்சை முடிவுகளின் பிரகாரம் மட்டக்களப்பு கல்வி வலயத்திற்குட்பட்ட...

மட்டக்களப்பில் இடம்பெற்ற மாவட்ட மட்ட மெய்வல்லுநர் விளையாட்டுப் போட்டி!!

எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு 49 வது தேசிய விளையாட்டு விழாவினை முன்னிட்டு மட்டக்களப்பு மாவட்ட மட்ட மெய்வல்லுநர் விளையாட்டு போட்டி மட்டக்கப்பு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திருமதி நவரூபரஞ்ஜினி முகுத்தன் (காணி) தலைமையில்...

நேற்று நடைபெற்ற காரைதீவு பிரதேச சபையின் கன்னி அமர்வு

( வி.ரி. சகாதேவராஜா) காரைதீவு பிரதேச சபையின் 04 ஆவது சபையின் கன்னி அமர்வு நேற்று புதன்கிழமை (16) புதிய தவிசாளர் சு.பாஸ்கரன் தலைமையில்...

சுற்றாடல் அமைச்சரின் பங்கேற்புடன் நடைபெற்ற மட்டக்களப்பு மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம்!!

எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு மட்டக்களப்பு மாவட்ட விசேட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டடம் சுற்றாடல் அமைச்சர் கலாநிதி பீ.தம்மிக்க அவர்களின் பங்கேற்புடன் மட்டக்களப்பு மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் தலைவரும் அமைச்சருமான சுனில் ஹந்துனித்தி அவர்களின் தலைமையில்...