ஆடகசவுந்தரி ஆண்ட தாந்தாமலையில் களைகட்டி வரும் பகல் இரவுத் திருவிழாக்கள்!

( தாந்தாமலையிலிருந்து வி.ரி.சகாதேவராஜா) வரலாற்று பிரசித்தி பெற்ற அரசி ஆண்டசவுந்தரி ஆட்சி செய்த மட்டக்களப்பு தாந்தாமலை முருகன் ஆலய வருடாந்த மகோற்சவம் சிறப்பாக நடைபெற்று வருகிறது. உற்சவகால பிரதம குரு சிவஸ்ரீ ந.பத்மநிலோஜ ஈசானசிவம் குருக்கள்...

நேற்று மகிழடித்தீவில் இடம்பெற்ற வாழும் வசந்தன் நூல் வெளியீட்டு விழா!

மட்டக்களப்பு மகிழடித்தீவில் வசந்தன் பாடல்களுடன் " வாழும் வசந்தன்" நூல் வெளியீட்டு விழா சிறப்பாக நேற்று (3) ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. மட்டக்களப்பு முனைக்காட்டைச்சேர்ந்த அவுஸ்திரேலியாவில் வாழும் தாந்தியான் சிதம்பரப்பிள்ளை தொகுத்துவழங்கிய "வாழும் வசந்தன் " நூல்வெளியீட்டுவிழா...

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்ட நபர் கொலை!

மாரவில, முதுகடுவ கடற்கரையில் இரு தரப்பினரிடையே ஏற்பட்ட தகராறில் கூர்மையான ஆயுதத்தால் தாக்கப்பட்டதில் ஒருவர் உயிரிழந்துள்ளார். சம்பவத்தில் இருவர் காயமடைந்த நிலையில், ஒருவர் மாரவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்....

மீண்டும் மீன் பிடி படகுகள் கணக்கெடுப்பு!

தேசிய மீன்பிடிப் படகு கணக்கெடுப்பு இன்று (4) ஆரம்பமாகவுள்ளது. இதன் முதல் கட்டம் இன்று பாணந்துறை மீன்பிடி துறைமுகத்தில் ஆரம்பமாகி எதிர்வரும் 20 ஆம் திகதி வரை நாடளாவிய ரீதியாக செயல்படுத்தப்படும் என்று...

இன்றைய வானிலை!

மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யக்கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களில் வானம் மேகமூட்டத்துடன்...