பிரதேச பிரச்சினைகளுக்கு காலம் தாழ்த்தாது உடனடித் தீர்வு வழங்குக உரிய அதிகாரிகளுக்கு ஆதம்பாவா எம்.பி.பணிப்புரை

( எம்.எஸ்.எம்.ஸாகிர்) அம்பாறை மாவட்ட ஆலையடிவேம்பு பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு கூட்டம் பிரதேச செயலாளர் திரவியராஜின் ஏற்பாட்டில் அம்பாறை மாவட்ட கரையோர பிரதேசங்களின் ஒருங்கிணைப்பு குழுத் தலைவரும், அரசியலமைப்பு பேரவையின் உறுப்பினரும் பாராளுமன்ற...

நீதிகோரிய கடையடைப்பு போராட்டத்திற்கு தமிழரசு கட்சியுடன் இணைக்க அரசியல் செய்யும் முஸ்லிம் காங்கிரஸ் ஆதரவு தர வேண்டும்

நூருல் ஹுதா உமர் காரைதீவு பிரதேச சபையின் 04 ஆவது சபையின் இரண்டாவது அமர்வு பிரதேச சபையின் கெளரவ தவிசாளர் சு.பாஸ்கரன் அவர்களின் தலைமையில் சகல உறுப்பினர்களினதும் பிரசன்னத்துடன் இன்று 14.08.2025 பிரதேச சபையின்...

பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால பங்குபற்றுதலுடன் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம்!!

எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு மட்டக்களப்பு மாவட்டத்திற்கான விசேட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம், பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால பங்குபற்றுதலுடன் இன்று இடம்பெற்றது. மட்டக்களப்பு மாவட்டத்தில் நிலவும் போதைப்பொருள் விற்பனை மற்றும் பொதுமக்கள் பாதுகாப்பு...

இன்று பொத்துவிலில் இடம் பெற்ற அமைதி வழிப் போராட்டம்

( வி.ரி.சகாதேவராஜா) நிலையான அரசியல் தீர்வுக்கான 100 நாள்கள் செயல்முனைவின் 3 வது வருட பூர்த்தியையொட்டி இன்று (14) வியாழக்கிழமை பொத்துவிலில் அமைதி வழிப் போராட்டம் இடம் பெற்றது. அம்பாறை மாவட்ட பெண்கள் வலையமைப்பின் இணைப்பாளர்...

வெலிக்கடை சிறையில் சிறப்பு மருத்துவ முகாம்!

நாட்டிலுள்ள சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதிகளுக்கான சுகாதாரப் பராமரிப்பு என்பது அவர்களுக்கான தனி மனித உரிமை என சுகாதரா அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ சுட்டிக்காட்டியுள்ளார். வெலிக்கடை சிறைச்சாலை மருத்துவமனைகளை மையமாகக் கொண்டு ஆரம்பிக்கப்பட்டுள்ள ...