நூருல் ஹுதா உமர்
கிழக்கு மாகாணத்தில் சிறப்பாக இயங்கும் ஜனாஸா நலன்புரி அமைப்புக்களில் ஒன்றான மாளிகைக்காடு ஜனாஸா நலன்புரி அமைப்பின் நடப்பாண்டுக்கான புதிய தலைவராக அவ்வமைப்பின் ஸ்தாபகர்களில் ஒருவரான ஏ.எல்.எம். இம்தியாஸ் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
அமைப்பின்...
(சுமன்)
வடகிழக்கில் அதீத இராணுவ பிரசன்னம் மற்றும் பொறுப்புக்கூறல் இனப்பிரச்சினைக்கான தீர்வு விடயத்தில் அரசு பின் நிற்கின்ற விடயத்திற்கு எதிராகவும் முத்தையன் கட்டு இராணுவத்தால் கொல்லப்பட்டதாக சொல்லப்படும் இளைஞனுக்கும் நாங்கள் நீதி...
(எம்.எஸ்.எம்.ஸாகிர்)
கிராமிய அபிவிருத்தி, சமூக பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் கிராம வீதிகளைப் புனரமைக்கும் செயற்றிட்டத்தின் ஒரு பகுதி (15) ஆரம்பித்து வைக்கப்பட்டது.
இதன் ஒரு கட்டமாக ஒலுவில்,...
காரைதீவு மாவடி.கந்தசுவாமி ஆலயத்திலிருந்து வரலாற்று பிரசித்தி பெற்ற வெருகலம்பதி வருடாந்த மகோற்சவ கொடியேற்றத்தை நோக்கி பாதயாத்திரை ஆரம்பமாகியபோது...
படங்கள் . வி.ரி. சகாதேவராஜா
எஸ்.சபேசன்
பட்டிருப்பு கல்வி வலயத்திலுள்ள துறைநீலாவணை மகாவித்தியாலயத்தில் அமைக்கப்பட்ட கணித விஞ்ஞான பூங்கா திறப்பு விழாவும் சாதனையாளர் பாராட்டு விழாவும் பழையமாணவர் சங்கத்தின் ஏற்பாட்டில் அதிபர் சா.கிருபைராசா தலைமையில் (16.08.2025) சனிக்கிழமை இடம்பெற்றது.
இவ்...