வீரச்சோலை மாணவர்களுக்கு புலமைப் பரிசில்கள் காத்திருக்கின்றன

( வி.ரி. சகாதேவராஜா) சம்மாந்துறை வலயத்தில் மிகவும் பின்தங்கிய வீரச்சோலை தமிழ் மகாவித்தியாலய மாணவர்களுக்கு அநேக புலமைப் பரிசில்களை "ஒஸ்கார்" அமைப்பினூடாக வழங்கவிருக்கிறேன். ஆகவே கவனமாக படியுங்கள்;பரிசுகளை வெல்லுங்கள். இவ்வாறு அங்கு நடைபெற்ற வைபவத்தில்...

விவசாய நவீன மயமாக்கல் திட்டத்திற்கான பட்டியல்தொடர்பான கூட்டம்!

எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு மட்டக்களப்பு மாவட்டத்தில் விவசாய நவீன மயமாக்கல் திட்டத்தின் பட்டியல் படுத்தப்படாத கம்பனிகளின் செயல்பாட்டு மற்றும் கண்காணிப்புக் தொடர் தொடர்பான கூட்டம் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் ஜஸ்டினா முரளிதரன் தலைமையில் மாவட்ட...

கருணா அம்மான் மீது சட்ட நடவடிக்கை எடுக்க கோரி -மனித உரிமை செயற்பாட்டாளர் தாமோதரம் பிரதீவன் தெரிவிப்பு

பாறுக் ஷிஹான் கருணா அம்மான் மீது சட்ட நடவடிக்கை எடுங்கள். விசேடமாக பிள்ளையான இனிய பாரதி குழுக்களுடன் இயங்கியவர்கள் இன்று கூட கல்முனை பகுதியில் தற்போது சுதந்திரமாக நடமாடிக்...

அம்பாறை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டம்

நூருல் ஹுதா உமர் அம்பாறை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் இன்று அம்பாறை அரசாங்க அதிபர் சிந்தக்க அபேவிக்ரம வின் ஒருங்கிணைப்பிலும், அம்பாரை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவரும்,கிராமிய அபிவிருத்தி,சமூக பாதுகாப்பு மற்றும்...

21 தெருநாய்களுக்கு வெறிநாய் கடித்தல் தடுப்பு மருந்து (ARV) செலுத்தப்பட்டுள்ளது

பாறுக் ஷிஹான் பொதுமக்களுக்குச் சிறந்த பாதுகாப்பான சூழலை உறுதி செய்யும் பொருட்டு சம்மாந்துறை சுகாதாரப் பிரிவினர் வெறிநாய் கடி உடனடி நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர். சம்மாந்துறை பிரதேச செயலக வளாகத்திலும்,...