கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வந்த முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வைத்தியசாலையில் இருந்து சிகிச்சைப் பெற்று வௌியேறியுள்ளார்.
இன்று (29) காலை முன்னாள் ஜனாதிபதி சாதாரண வார்டுக்கு மாற்றப்பட்டிருந்தார்.
முன்னாள்...
இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில், குறிப்பாக செம்மணி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள புதைகுழிகளுக்கு நீதி கோருவதற்கும், இலங்கையில் நடைபெற்ற இனப்படுகொலைக்கு நீதி கோருவதற்கும், தமிழ் அரசியல் கட்சிகள் ஒன்றிணைந்து முன்னெடுத்துள்ள கையெழுத்து...
( வி.ரி.சகாதேவராஜா)
கனடா ரொரன்ரோ மகா கணபதி ஆலயத்தில் வருடாந்த சதுர்த்தி மகோற்சவம்
ஆலய தர்மகர்த்தா பிரதம குரு சிவஸ்ரீ சண்முக பிரதீஸ்வரக் குருக்கள் தலைமையில் நடைபெற்று வந்தது.
உற்சவ கால மகோற்சவ குருவாக இலங்கை...
(வி.ரி.சகாதேவராஜா)
"சிறுவர்களுக்கான பாதுகாப்பு சூழலை உருவாக்குதல்' என்ற தொனிப் பொருளில் மெதடிஸ்த திருச்சபை கல்முனை சேகரத்தின் பெரியநீலாவணை அற்கின்ஸ் சிறுவர் அபிவிருத்தி திட்டத்தினால் சிறுவர் பாதுகாப்பு வாரத்தினை முன்னிட்டு விழிப்புணர்வு அமைதிப் பேரணி...
இலங்கை கைத்தொழில் அபிவிருத்தி சபைனால் நடைபெற்ற விவாத சமரில் தேசிய மட்டத்தில் மட்டக்களப்பு சிவானந்தா தேசிய பாடசாலை முதலிடத்தினை பெற்று பாடசாலைக்கும் மட்டக்களப்பிற்கும் பெருமை சேர்த்துள்ளனர்.
முதலாமிடத்தை பெற்றுக் கொண்ட மாணவர்கள் கைத்தொழில்...