மட்டக்களப்பு புனித மைக்கல் கல்லூரியில் அதிகூடிய 180 பள்ளிகளுடன் மாணவன் பிரணவ் சாதனை!

வி.ரி.சகாதேவராஜா) கிழக்கில் புகழ் பூத்த மட்டக்களப்பு புனித மைக்கேல் கல்லூரியில் நேற்று வெளியான தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை முடிவுகளின்படி அதிகூடிய 180 புள்ளிகளை செல்வன் யோகேஸ்வரராஜா பிரணவ் பெற்று சாதனை படைத்துள்ளார். மட்டக்களப்பு...

தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையில் மாணவன் சுஆத் அப்துல்லாஹ் சித்தி

(எம்.எஸ்.எம்.ஸாகிர்) வெளியாகியுள்ள தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை பெறுபேற்றின் படி கோறளைப்பற்று மேற்கு கோட்டக் கல்வி அலுவலகப் பிரிவுக்குட்பட்ட மீராவோடை அமீர் அலி வித்தியாலய மாணவன் சுஆத் அப்துல்லாஹ் 141 புள்ளிகளைப் பெற்று...

இனப்படுகொலைக்கு சர்வதேச நீதி கோரி கையெழுத்து போராட்டம்!

(சுமன்) செம்மணி உள்ளிட்ட வடக்கு கிழக்கில் இடம்பெற்ற இனப்படுகொலைகளுக்கு சர்வதேச நீதி கோரியும், தமிழ் மக்கள் மீது முன்னெடுக்கப்பட்ட அனைத்துவித இனப்படுகொலைகள், காணாமலாக்கப்பட்ட உறவுகளுக்கான நீதி என்பவற்றுக்கா எதிர்வரும் செம்டெம்பர் மாதம் இடம்பெறவுள்ள ஐக்கிய...

யாழில் பிறந்து ஜந்து நாட்களேயான குழந்தை பலி!

யாழ்ப்பாணம், பண்டத்தரிப்பு - சாந்தையைச் சேர்ந்த ஜெயந்தன் - வினிஸ்ரலா தம்பதிகளின் ஐந்து நாட்கள் மட்டுமே ஆன ஆண் குழந்தை கடந்த 1ஆம் திகதி உயிரிழந்துள்ளது. இது குறித்து மேலும் தெரியவருகையில், குறித்த...

இன்றைய வானிலை

மேல், மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் சிறிதளவான மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. அம்பாறை, மட்டக்களப்பு மற்றும் மொனராகலை மாவட்டங்களில்...