உலக சுற்றுலா தினம் அறுகம்பேயில் சுற்றுலாத்துறையை மேம்படுத்துவதற்கு உழைத்தோர் பாராட்டி கௌரவிப்பு

உலக சுற்றுலா தினத்தை சிறப்பிக்கும் வகையில் இலங்கை சுற்றுலா மற்றும் கைத்தொழில் மன்றம் ஏற்பாடு செய்த சுற்றுலா தின சிறப்பு நிகழ்வுகள் சனிக்கிழமை (27) பொத்துவில் அறுகம்பே நியு ரைஸ்டார் பீச்...

கல்முனை தலைமையக பொலிஸ் நிலைய புதிய பொறுப்பதிகாரியாக லசந்த களுவாராய்ச்சி கடமையேற்பு

கல்முனை தலைமையக பொலிஸ் நிலையத்தின் புதிய பொறுப்பதிகாரியாக லசந்த களுவாராய்ச்சி தனது கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார். கல்முனை தலைமை பொலிஸ் நிலையத்தில் கடந்த 3 வருடத்திற்கு மேலாக ...

கலாபூசனசனம் கவிஞர் முத்துமாதவனின் ‘வேரை மறந்த விழுதுகள்’ எனும் நூல் வெளியீட்டு விழா!

வாழைச்சேனை மட்டக்களப்பு கறுவாக்கேணியைச் சேர்ந்த கலாபூசனசனம் கவிஞர் முத்துமாதவனின் 'வேரை மறந்த விழுதுகள்' எனும் சிறுகதை நூல் வெளியிட்டு விழா நேற்று மாலை (28) கறுவாக்கேணி விக்னேஸ்வரா கல்லூரி மண்டபத்தில் நடைபெற்றது. இதற்கான...

கல்முனை றோட்டரிக் கழகம் கஷ்டப்பிரதேச மாணவர்களுக்கு கற்றல் உதவிகள்;

( வி.ரி. சகாதேவராஜா) கல்முனை றோட்டரிக் கழகம் அவுஸ்ரேலிய கன்பேரா றோட்டரிக்கழகத்தின் நிதியுதவியுடன் றாணமடு இந்துக் கல்லூரி மற்றும் அன்னமலை கணேசா வித்தியாலயம் ஆகிய பாடசாலைகளின் 420 மாணவர்களுக்கு கற்றலை மேம்படுத்தும்...

நூற்றுக் கணக்கான தோட்டாக்களுடன் ஒருவர் கைது!

கொட்டாவை பகுதியில் பல்வேறு வகையான 458 தோட்டாக்கள் மற்றும் ஒரு T-56 கோப்புடன் சந்தேகநபர் ஒருவர் பொலிஸ் விசேட அதிரடிப் படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடமிருந்து 75 கிராம் 400 மில்லி கிராம்...