அட்டாளைச்சேனையில்… ஊடகவியலாளர்கள், மாணவர்கள், சமூக சேவையாளர்கள் பாராட்டி கௌரவிப்பு

(றியாஸ் ஆதம்) சிலோன் ஜேர்னலிஸ்ட் போரம் ஊடகவியலாளர்கள், பாடசாலை மாணவர்கள், கல்வி, சுகாதாரம், அரசியல், கலாசாரம் உள்ளிட்ட துறைசார்ந்த சமூக சேவையாளர்களை நேற்று (11) அட்டாளைச்சேனையில் பாராட்டிக் கௌரவித்துள்ளது. குறித்த கௌரவிப்பு விழா போரத்தின் தலைவரும்...

மலேசியா – ஆசிய அழகுக்கலை, சிகையலங்காரப் போட்டியில் இலங்கைக்கு 5 பதக்கங்கள்

மலேசியாவில் நடைபெற்ற ஆசிய அழகுக்கலை மற்றும் சிகையலங்காரப் போட்டியில் இலங்கைக்கு 5 பதக்கங்கள் கிடைத்தன. யாழ்ப்பாணம் கொக்குவிலைச் சேர்ந்த சுலக்ஷனா பியூட்டி கெயா & அக்கடமியின் உரிமையாளர் சுலக்‌ஷனா சஞ்சீவனுக்கு ஒரு வெள்ளிப்...

சாய்ந்தமருது பகுதிக்கு விஜயம் செய்த பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால

சாய்ந்தமருது பகுதிக்கு விஜயம் செய்த பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால பொலிஸாருடன் கலந்துரையாடல் ஒன்றில் பங்குபற்றினார். அம்பாறை மாவட்டம் சாய்ந்தமருது பகுதியில் அமைந்துள்ள தனியார் மண்டபத்தில் குறித்த கலந்துரையாடல் சனிக்கிழமை(11) மாலை ...

26 ஆவது நாளாக தொடரும் முத்து நகர் விவசாயிகளின் போராட்டம்!

A.H.HASFAR HASFAR Attachments 14:22 (4 hours ago) to bcc: supeedsam ஹஸ்பர் ஏ.எச்_ திருகோணமலை முத்து நகர் விவசாயிகள் தங்களின் அபகரிக்கப்பட்ட விவசாயத்தை நிலத்தை மீளப் பெற்றுத்தரக் கோரிய தொடர் சத்தியாக்கிரகப் போராட்டத்தை இன்றுடன் (12)26ஆவது...

கிளீன் ஸ்ரீலங்கா திட்டத்தின் கீழ் சுற்றுலா பகுதி குச்சவெளி கடற்கரை சிரமதானம்

ஹஸ்பர் ஏ.எச்_ திருகோணமலை குச்சவெளி பிரதேச 221ஆவது படைப் பிரிவின் புதிய இராணுவ கட்டளையிடும் அதிகாரி பொறுப்பேற்றதன் பின் கிளீன் ஸ்ரீலங்கா வேலைத் திட்டம் முன்னெடுக்கப்பட்டது. குறித்த கிளீன் ஸ்ரீலங்கா திட்டமானது சுற்றுலா பகுதியான...