பொது மக்களுக்கான விழிப்புணர்வு செய்தி மக்கள் பீதி அடைய தேவையில்லை!

பாறுக் ஷிஹான் இன்று 2025.11.05 ந் திகதி இலங்கை இந்திய பெருங்கடல் சர்வதேச சுனாமி உருவகப்படுத்தல் ஒத்திகை பயிற்சி திட்டத்தில் பங்கேற்கிறது. இந்தப் பயிற்சி ஒத்திகையின் மூலம் இலங்கை சுனாமி போன்ற அர்த்தங்கள் ஏற்படும்...

சம்மாந்துறையில் முறைகேடான கர்ப்பம்!

பாறுக் ஷிஹான் உடன்பிறந்த தம்பியை தொடர்ச்சியாக அச்சுறுத்திய நிலையில் கர்ப்பமான சகோதரி சம்மாந்துறை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கல்லரைச்சல் பகுதியில்...

கல்முனை விகாரையில் களவாடப்பட்ட மடிக்கணனி உபகரணங்கள் தொடர்பில் விசாரணை!

பாறுக் ஷிஹான் மடிக்கணனி உட்பட உபகரணங்கள் களவாடப்பட்ட சம்பவம் தொடர்பில் கல்முனை தலைமையக பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். அம்பாறை மாவட்டம் கல்முனை தலைமையக பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் அமைந்துள்ள கல்முனை ஸ்ரீ சுபத்ராராம மகா...

கொக்கட்டிச்சோலையில் 3000 திருமந்திர முற்றோதலுடன் சிறப்பாக இடம்பெற்ற திருமூலரின் குருபூஜை

( வி.ரி.சகாதேவராஜா) வரலாற்று பிரசித்தி பெற்ற கொக்கட்டிச்சோலை ஸ்ரீ தான்தோன்றீஸ்வரர் ஆலய சிவபூமி திருமந்திர அரண்மனையில் 3000 திருமந்திர முற்றோதலுடன் திருமூலரின் குருபூஜை நேற்று (04) செவ்வாய்க்கிழமை...

இங்கினியாகல நீர் மின் உற்பத்தி நிலையத்தில் இரத்த தான நிகழ்வு.

வி.ரி. சகாதேவராஜா) இங்கினியாகல நீர் மின் உற்பத்தி நிலையத்தில் நேற்று (04) செவ்வாய்க்கிழமை இரத்ததான முகாமொன்று இடம் பெற்றது. மின் பொறியலாளர் எச்.எல்.எம்.சி. சேனாதீர தலைமையில் நடைபெற்ற இந்த இரத்ததான...