அட்டாளைச்சேனை ரஹ்மானியாபாத் வீதி காபர்ட் இடும் பணி ஆரம்பம்!

(எம்.எஸ்.எம்.ஸாகிர்) அட்டாளைச்சேனை ரஹ்மானியாபாத் வீதி, 7.0 மில்லியன் ரூபா செலவில் 600 மீற்றர் தூரம் காபட் வீதியாக செப்பனிடும் பணிகள் (09) ஞாயிற்றுக்கிழமை அம்பாரை மாவட்ட கரையோர பிரதேச ஒருங்கிணைப்புக் குழுத் தலைவரும்,...

1190 புதிய மருத்துவர்களுக்கான உள்ளகப் பயிற்சி ஆரம்பம் !

வி.ரி.சகாதேவராஜா) நாட்டில் கடந்த வருடத்தில் மருத்துவ பட்டம் பெற்ற 1190 புதிய வைத்தியர்களுக்கான ஒரு வருட உள்ளகப் பயிற்சி இன்று (10) திங்கட்கிழமை ஆரம்பமானது . நாட்டில் உள்ள பிரதான வைத்தியசாலைகளில் குறித்த வைத்தியர்கள்...

வடக்கு கிழக்கு மாகாணங்களில் பனை அபிவிருத்திக்காக 300 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீடு_

ஹஸ்பர் ஏ.எச்_ வடக்கு கிழக்கு மாகாணங்களில் பனை அபிவிருத்திக்காக 300 மில்லியன் ரூபாய் நிதியை வரவு செலவு திட்டத்தின் மூலம் அரசாங்கம் ஒதுக்கீடு செய்துள்ளது என பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு...

கல்முனை தமிழர் பிரதேசங்களில் மீண்டும் காணி அபகரிப்பா?

( வி.ரி.சகாதேவராஜா) கல்முனை வடக்கு தமிழர் பிரதேசங்களில் மீண்டும் காணி ஆக்கிரமிப்பு தொடர்கிறதா? இனமதபேதமற்ற அரசாங்கம் எனக் கூறும் அனுர அரசு இத்தகைய சட்டவிரோத இனவாத காணி ஆக்கிரமிப்பை உடனடியாக தடுத்து நிறுத்த...

சித்துவிழி சித்தம் சித்திரப் போட்டியில் சாதித்த மாணவன்

தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை தேசிய ரீதியில் நடாத்திய "சித்துவிழி சித்தம்" ஓவியப் போட்டியில் மட்/பட்/செட்டிபாளையம் மகா வித்தியாலயத்தில் தரம் 11ல் கல்வி பயிலும் செல்வன் புவிதரன் சஞ்ஜய்வன் மூன்றாம் இடத்தை...