மக்களோடு மக்களாக பிரதி அமைச்சர் பிரதீப்

நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலை காரணமாக நாடு முழுவதும் தொடர்ச்சியான கனமழை, மண்சரிவு, வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு நூற்றுக்கணக்கான உயிர் சேதங்களும் பலர் காணாமல் போயுற்றும் இலட்சக்கணக்கான நாட்டு மக்கள் அனைவரும் பெரும் அனர்த்தத்திற்கு...

பணத்தை ஒரு தடையாகக் கருதாமல் மீட்பு பணிகளை மேற்கொள்ளுங்கள்!

அனர்த்த நிவாரண சேவைகளுக்காக இதுவரை 1.2 பில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது. 2025 வரவுசெலவுத் திட்டத்தில் அவசரத் தேவைகளுக்காக மேலும் 30 பில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது. எனவே, பணத்தை எந்த விதத்திலும் தடையாகக்...

களனி கங்கை தாழ்நிலப் பகுதிகளில் பயங்கரமான வெள்ள நிலைமை!

களனி கங்கை ஆற்றுப்படுகையின் தாழ்நிலப் பகுதிகளில் அண்மைய வரலாற்றில் ஏற்படாத மட்டத்திலான அதி அபாயகரமான வெள்ள நிலைமை குறித்து நீர்ப்பாசனத் திணைக்களம் சிவப்பு எச்சரிக்கை (Red Notice) ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பு...

திருகோணமலை மாவட்டத்தில் வெள்ள நீர் அகற்றும் செயற்பாடுகலும் மரங்களை அகற்றும் நடவடிக்கைகளும் துரிதமாக இடம்பெறுகின்றது!

(அ . அச்சுதன்) தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலை காரணமாக திருகோணமலை மாவட்டத்தில் திருகோணமலை நகர் , லிங்கநகர் , லவ்லேன் உட்பட பல பகுதிகள் பாதிக்கப்பட்டுள்ளன இரவு...

அனர்த்தத்தின் போது பொறுப்பு வாய்ந்த அரச நிர்வாக அதிகாரிகளின் அசண்டையீனத்தால் பாதிக்கப்படும் பொது மக்கள்!

அனர்த்தத்தின் போது பொறுப்பு வாய்ந்த அரச நிர்வாக அதிகாரிகளின் அசண்டையீனம். பாதிக்கப்படுவது எமது மக்கள். இன்றைய தினம் பாராளுமன்றத்தில் 28.11.2025. ஏனைய மாவட்டங்களிலிருந்து வடிந்து வரும் நீரினால் மட்டக்களப்பு மாவட்டத்தில் மேலும் வெள்ள...