நாவுக்கரசர் முன்பள்ளியில் விடுகை விழா

( வி.ரி.சகாதேவராஜா) அம்பாறை மாவட்ட திருக்கோவில் விநாயகபுரம் நாவுக்கரசர் முன்பள்ளி பாடசாலையின் வருடாந்த விடுகை விழா நேற்று முன்தினம் நடைபெற்றது. முன்பள்ளி ஆசிரியை திருமதி நிரோசினி சிவநேசன் தலைமையில் நிகழ்வுகள் நடைபெற்றன. நிகழ்வில் திருநாவுக்கரச நாயனார் குருகுல...

சம்மாந்துறையில் பேரிடருக்கு பின்னரான சுகாதாரம்! மூன்று நாள் வேலைத்திட்டம் ஆரம்பம்

( வி.ரி.சகாதேவராஜா) ஜனாதிபதியின் எண்ணக்கருவுக்கு அமைவாக "தூய்மையான நகரம் ஆரோக்கியமான வாழ்க்கை" என்னும் தொனிப்பொருளில் பொது நிருவாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி அமைச்சின் ஆலோசனையின் பிரகாரம் பேரிடருக்கு பின்னரான சுகாதாரம் மற்றும் டெங்கு...

குருதேவா சிவாய சுப்ரமணியசுவாமியின் 99வது ஜயந்தி விழா

( வி.ரி.சகாதேவராஜா) தம்பிலுவில் வினாயகபுரம் திருநாவுக்கரசு நாயனார் குருகுலத்தில், மகான் குருதேவா சிவாய சுப்ரமணியசுவாமியின் 99வது ஜயந்தி விழா ஆன்மீகப் பண்புகளுடன் நேற்று (7) சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. முதலில் விநாயகர் வழிபாடு பின்னர் குருபாத...

அக்கரைப்பற்று பாடசாலையில் அதிபர் இடமாற்றத்துக்கு எதிர்ப்பு – பெற்றோர் போராட்டம்

நூருல் ஹுதா உமர் அக்கரைப்பற்று கல்வி வலய கமு/அக்/ பதுரியா வித்தியாலய அதிபர் இடமாற்றத்திற்கு எதிராக பாடசாலை பெற்றோர்கள் இன்று (08) கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். பாடசாலை மாணவர்களின் கல்வி, ஒழுக்கம் மற்றும் மொத்த அபிவிருத்திக்காக...

கொழும்பு சிங்கபூர் இடையே விமான சேவை!

சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் இலங்கைக்கும் சிங்கப்பூருக்கும் இடையில் கூடுதல் பிற்பகல் விமான சேவையை ஆரம்பித்துள்ளது. சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிர்வாக இயக்குநர் வசந்த குடலியனகே இதனைத் தெரிவித்துள்ளார். இதன்படி, சிங்கப்பூரின் சாங்கி சர்வதேச விமான நிலையத்திலிருந்து கட்டுநாயக்க பண்டாரநாயக்க...